free website hit counter

நாளை வெப்பம் 'எச்சரிக்கை நிலைக்கு' உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் நாளை (19) மனித உடலால் உணரப்படும் வெப்பம் 'எச்சரிக்கை நிலைக்கு' உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula