free website hit counter

1998 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட ஆளுநர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட ஓய்வூதிய உரிமைகள் ரத்து செய்யப்படுவதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) நேற்று அறிவித்தது. 

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் உறவை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். 

மிகவும் பிற்போடப்பட்ட 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் விரைவில் நடத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு வழிகாட்டுவதில் சாத்தியமான அனைத்து வெற்றிகளையும் வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து, செப்டெம்பர் 23 ஆம் திகதி பதவியேற்ற புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஏழு நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: