In The Spotlight
எதிர்க்கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாச இந்த ஆண்டு டிசம்பருக்குள் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்று SJB நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது உறுதியளித்தார்.
ரஜினிக்காக எழுதிய கதை தான் ‘ரெட்ரோ’ என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ‘பேட்ட’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பலகோடி உயிரினங்களின் சொத்தான பூகோள உருண்டையை, மனித இனம் தனக்கானது மட்டுமென உரிமை கொண்டாடுகிறது.
-
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. சிட்டுக்குருவிகளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்..?
-
படைத்தல், முதலான பஞ்சஇந்திரியங்கள் எனப்படும், ஐந்தொழில்களை ஆற்றுகின்ற மூலவரும் , முழுமுதலுமானவர் பரமேஸ்வரன். மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” என்று இதனைப் பாடிப் போற்றுகின்றார். இளையவர்களின் இரசனைக்கு உகந்தவகையிலான புத்திசையில் உருவான புதிய சிவன் பாடல் இது.
-
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ? தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ? ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ?, தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ?, ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு "அழகிய தமிழ்முருகா"
Top Stories
பயங்கரவாதததை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது அவசியம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறி உள்ளார்.
மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக போலீஸார் மிரட்டியதால்தான் உதகை துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) தொலைபேசியில் பேசிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து, இந்திய மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக PMD தெரிவித்துள்ளது.
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் நாட்டின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வு குறித்து இலங்கை அதிகாரிகளுடன் ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) இன்று அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாச இந்த ஆண்டு டிசம்பருக்குள் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்று SJB நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது உறுதியளித்தார்.
கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிந்தனை என்ற ஒரு விஷயமே மனிதகுல வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதிலும் எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை நோக்கி செல்லும் போதே அவை எல்லாவற்றையும் விட, நல்லவற்றையெல்லாம் தருகிறது.
கோடையின் தாக்கம் தொடங்கியுள்ளதால் சுட்டெரிக்கும் அந்த சூரியனிடம் இருந்து, தற்காத்துக்கொள்ளும் வழிகளை எல்லா தரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டியது இப்போது அவசியமாகிறது.
அமெரிக்காவின் முக்கியமான அறிவியல் விருது ஒன்று, இம் முறை திருகோணமலை மண்ணின் மைந்தன், திரு.கந்தையா ரமணிதரன் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது.
மே மாதம் தொடங்கும் முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. எத்தனை லிட்டர் தண்ணீர் குடித்தாலும் சூரிய பகவான் அதனை அப்படியே "ஸ்ட்ரா" போட்டு இழுத்து விடுகிறார்.
39வது ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழாவின் நியூ டெரிட்டரி பிரிவில் இலங்கை தமிழ், சிங்கள சினிமாக்கள் என்பவற்றுடன் மட்டுமன்றி, இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமான புலப்பெயர்வின் தாகக்கங்கள், மாற்றங்கள், குறித்து தங்கள் அனுபவங்களினூடு ஆய்வு செய்கின்ற கலந்துரையாடல் ( From Sri Lanka to Switzerland ) ஒன்றினையும் ஒழுங்கு செய்திருந்தார்கள்.
சிம்பொனி இசை அமைத்தது வாழ்வின் முக்கியமான நாள் என்று இசையமைப்பாளர் இளையராஜா பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார்.
Top Stories
காஷ்மீரில் அமைதி நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்றும் அதனை கெடுக்க முயற்சி நடப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜினிக்காக எழுதிய கதை தான் ‘ரெட்ரோ’ என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ‘பேட்ட’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
உலக சர்வதேச தமிழ் திரைப்பட சங்கத்தின் வீட்ஃபா முதலாவது சர்வதேச மாநாடு சென்னையில் நடைபெற்றது.
‘கேங்கர்ஸ்’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கி வடிவேலுவுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேத்ரின் தெரசா, ஹீரோயின்.
பார்வைகள்
அழகு, அமைதி, நிறைந்த காஷ்மீரின் புகழ் பெற்ற பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில், 22.04.25 செவ்வாய்கிழமை, அதிர்ந்து வெடித்த துப்பாக்கிகள், அந்தப் பிரதேசத்தில் மீண்டும் கண்ணீரையும், கதறல்களையும் பிரசவித்திருக்கின்றன.
போர் என்பது எத்துனை கொடியது என்பதை உலகில் நடந்த பல்வேறு யுத்தங்கங்களும் படிப்பினையாகத் தந்திருந்த போதும், அதனைப் படிக்கத் தவறியவர்களாகவே அரசுகளும், அவற்றின் கொள்கைகளும், கூட்டுச் சேர்க்கைகளும் இருந்து வருகின்றன.
மக்கள் ஏமாற்றப்படமாட்டார்கள் என மீண்டும் ஒரு புதுக்குரல் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒலித்திருக்கிறது. இந்தக் குரலின் மீது நம்பிக்கை கொள்வதா வேண்டாமா? எனும் சந்தேகத்துடனேயே இதனை பார்க்க வேண்டிய கட்டாயத்தை கடந்தகால ஆட்சிகளின் அரசியல் மக்களுக்குத் தந்திருக்கிறது.
இந்திய அரசியலிலும், பொருளாதாரத்திலும் முக்கியமான பாதிப்பை ஏற்படுத்திய பிரபலமான அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர் கலாநிதி மன்மோகன் சிங்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடக்கும் வன்முறைகள் மிகவும் கஷ்டமான ஒரு நிலைமையாக உள்ளது. அதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, இந்துக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் நிலை தொடரும். உலகெங்கிலும் சிறுபான்மையினங்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ன.
வாசகசாலை
இன்று ஏப்பிரல் 22 சர்வதேச பூமி ( EARTHDAY ) தினம். 2025ம் ஆண்டு புவிநாள் கொண்டாடத் தொடங்கிய 55 வருடம். இதனைக் கருத்திற் கொண்டு இந்த ஆண்டுக்கான புவிநாள் கருப்பொருள், நமது சக்தி, நமது கோள் (Our Power, Our Planet ) எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றையும் மேலிருப்பவன் பார்த்துக் கொள்வான் என்பது ஆன்மீகப் பற்றாளர்கள் கூறியது. ஆனால் எல்லாவற்றையும் AI பார்த்துக்கொள்ளும் என்பது சமகால உலகின் வணிகக் கோட்பாட்டாளர்கள் கூறுவது.
இலங்கையின் முக்கியமான சினிமா இயக்குனர்களில் ஒருவர் இளங்கோ ராம். சினிமாத்துறைசார் கல்வியில் பயின்று பட்டம் பெற்றவர். அமைதியான சுபாவமிக்கவர். அலாதியான சினிமாக் காதலர்.
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பது நம் கலாச்சார மரபு. இந்த வாழ்தலின் விழைதலில் வரும் தவறுகளால், பிறவியைப் பெருந்துன்பமாகக் கான்பது நம் சமயமரபு.
தைப் பொங்கல் சூரியனுக்கு நன்றி சொல்லி வழிபடும் சூரியப் பொங்கல். முன்பொரு காலத்தில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களா?
தாய்மொழியை உயிர்மொழியாய் கொண்டவர்கள் நம்மவர்கள். பிற மொழியையும் இலகுவில் கற்றுத்தேறும் ஆர்வமும் உடையவர்கள்.
பன்னிரு இராசிகளுக்குமான வார ( ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை ) இராசி பலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு நிகழ்ச்சியின் முடிவுப் பாகங்கள் சில கவனத்தை பெற்றது. நம் கவனம் களவாடப்படுவதை அறியாமலே அதில் மணிக்கணக்கில் முழ்கியிருந்திருப்போம்.
தலைவர் பிறந்தநாளுக்கு வைப் பண்ணும் கூலி திரைப்பட பாடல்!?