In The Spotlight
மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு விடையிறுக்கும் வகையில் எண்ணெய் விலையில் சாத்தியமான அதிகரிப்புகளை மதிப்பிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் அரசாங்கம் ஒரு சிறப்புக் குழுவை நியமித்துள்ளது.
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணியில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தாமல் வாகன இறக்குமதியை முறையான முறையில் அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
-
இலங்கையின் முக்கிய தமிழ் இயக்குனர்களில் ஒருவரான ஞானதாஸ் அவர்களின் நெறியாள்கையில் பல இளையவர்களின் கூட்டுழைப்பாக, யாழ்ப்பாணத்தின் 2K FOLKS குழுவின் புதிய தொனியில் " பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்" .
-
-
சுவிற்சர்லாந்து லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் தொழில்முறை விருது பெறும் இந்திய நடிகர் சாருஹான்
-
தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத மறக்கமுடியாத நடிகர் ரகுவரன். கதாநாயகனாக, வில்லனாக, குனசித்திர நடிகரா பல பரிமானங்களில் தன் நடிப்பின் திறமையை வெளிப்படுத்திய அற்புதமான கலைஞர்..
Top Stories
நாடு தொடர்ந்து சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் பொருளாதார நெருக்கடிகளை நிர்வகிப்பதில் நிரூபணமான அனுபவமுள்ள பாராளுமன்ற வேட்பாளர்களை தெரிவு செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கிராமிய பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு வீதி அபிவிருத்தி திட்டங்களின் வினைத்திறனை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஒருமுறை தமக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், தான் பிரதமராக இருந்த காலத்தில் அதனை உடனடியாக நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கம் கடனில் சிக்கியுள்ள தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டுள்ளது, ஆனால் அதிக இலாபகரமான எதிர்காலத்திற்காக அதனை மறுசீரமைக்கும்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு விடையிறுக்கும் வகையில் எண்ணெய் விலையில் சாத்தியமான அதிகரிப்புகளை மதிப்பிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் அரசாங்கம் ஒரு சிறப்புக் குழுவை நியமித்துள்ளது.
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை பாதையை அடைய பயணத்தை தொடங்கும் பாலோ கொயலோ அதில் கிடைக்கும் அனுபவங்களை கற்பனை கலந்து தந்திருக்கும் மற்றுமொரு படைப்பு (The Pilgrimage) 'தி பில்கிரிமேஜ்'. (புனித யாத்திரை)
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்றிரவு நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றினார். சிங்கள மொழியில், சுமார் 10 நிமிடங்கள் அவர் ஆற்றிய அவ்வுரையின் தமிழ்மொழிபெயர்ப்பின் முழுவடிவம் வருமாறு.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் கோதாவில் இறங்கியிருக்கின்ற அரசியல் பத்தியாளர்கள் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினரின் செயற்பாடுகள் சற்றுத் தேக்க நிலையை அடைந்திருப்பதாக தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் 'மக்கள் மனு' என்ற பெயரில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் யோசனையோடு இறங்கிய குழுவினர், நாளும் பொழுதும் ஊடகங்களுக்கு பரபரப்பாக செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவராகும் பேராசையோடு இன்றும் பலர் வலம் வருகிறார்கள். ஏற்கனவே கூட்டமைப்பை விட்டுச் சென்று புதிய தேர்தல் கூட்டணியை அமைத்தவர்களும், தனி வழி பயணத்தில் கருத்தாக இருந்தவர்களும் மீண்டும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலை வழிநடத்தி வந்த பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவு, ஈழத்தமிழர் அரசியலில் தலைமைத்துவ வெளியை அதிகமாக்கியிருக்கின்றது. தந்தை செல்வாவில் இன விடுதலை அரசியலினால் ஈர்க்கப்பட்டு தமிழரசுக் கட்சியூடாக அரசியல் களம் கண்ட சம்பந்தன், தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அங்கீகாரத்தோடு நிலைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே தலைவராகவும் செயற்பட்டிருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தல் இம்முறை வழக்கத்துக்கு மாறாக மும்முனைப் போட்டிக்களத்தினை திறந்திருப்பதாக தென் இலங்கையில் கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றது. அதனை, வடக்கு கிழக்கின் அரசியல், சிவில், ஊடக வெளியும் உள்வாங்கி பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் கோசத்தோடு அரங்கிற்கு வந்திருப்பவர்கள், அந்த அடிப்படையை வைத்துக் கொண்டுதான் தங்களின் அரசியல் கணக்கினை போடுகிறார்கள்.
Top Stories
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லா சேப்பல் (Quartier de La Chapelle) தொழிற்புரட்சிக்கு முன்னர் ஒரு வனப்புறு கிராமம். 19 ஆம் நூற்றாண்டில் வடக்கு இரயில்வே நிறுவனம் மற்றும் கிழக்கு இரயில்வே நிறுவனங்களின் வழித்தடங்கள் திறக்கப்படவும், இப்பகுதி மக்கள் நெருக்கம் நிறைந்த நகர்பகுதியாக மாறியது என்கிறார்கள்.
இந்த வாரத்தில் இரசித்துச் சிரித்துப் பார்த்த படம் 'லப்பர் பந்து'. சர்வதேச திரைப்படவிழாக்களில் கலந்து கொள்ளும் போதெல்லாம் தமிழில் இப்படியான படங்கள் வராதா என ஏங்கியதுண்டு.
பெண்ணிய கொள்கைகளை அழவைக்காமல் பேசிக்கொண்டு அந்ந்ந்தகாலத்தில் பெண் ஒருத்தி இருந்திருந்தால் இப்படிதான் இருந்திருப்பாள் என எதார்த்தாகமாக படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் 'ரகு தாத்தா'
மிதக்கும் நகரம் எனப் பெருமையுற்ற வெனிஸ் நகரத்தில் லிட்டில் ஜப்னா (Little Jaffna) ஆச்சரியமாக இருக்கிறதா?. ஆச்சரியம் மட்டுமல்ல அளவற்ற மகிழ்ச்சியும் தரக் கூடிய செய்தி இது.
பார்வைகள்
இலங்கையின் 9வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்று செப்ரெம்பர் 21ல் நடைபெற்றது. நாடு முழுவதிலும் சராசரி 70 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்பும், அமைதியாகவும் நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணுதல் நேற்று மாலையே ஆரம்பித்திருந்தது.
இலங்கையின் 9வது ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல், செப்டம்பர் 21 (2024) ல் நடைபெறவுள்ளது. இலங்கையில் 2022ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அதிலிருந்து நாடு முற்றாக மீள முடியாத நிலையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகக் கருதப்படுகிறது.
யாழப்பாணத்தின் ஒரு கோவில் திருவிழாவாக மட்டுமல்லாது, யாழின் சமயக் கலாச்சார பண்பாட்டுவிழாவாக, உலகெங்கிலுமுள்ள தமிழர்களாலும், பிறநாட்டவர்களாலும் அடையாளங் காணப்படுமளவிற்குப் பிரபல்யம் பெற்றிருக்கும் நல்லூர் திருவிழா கோலாகலம் நிறைவு பெற்றிருக்கிறது.
அன்புறவுகளுக்கு வணக்கம் !
இணையத்தின் வளர்ச்சியில், எழுதுவது இப்போது எல்லோர்க்கும் ஆகுமென்றாகிவிட்டது. இனியும் இணையத் தளம் நடத்துவது தேவைதானா ? என்ற கேள்வி எமக்கும் எழுந்திருக்கிறது.
ஈழத் தமிழ் மக்கள் மீதான கரிசனை மிக்க தென்னிலங்கை அறிவியலாளரும், அரசியல்வாதிகளில் முக்கியமானவர் எனச் சொல்லத்தக்கவருமான, கலாநிதி. விக்கிரமபாகு கருணாரத்தின (Wikramabahu Karunaratne) மறைந்தார்.
வாசகசாலை
இன்று உலக உணவு நாள் (World Food Day). தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் எனப் பாரதியும், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலாரும், பசியையும், உணவையும், முன்னிறுத்திப் பாடியும், பேசியும் உள்ளார்கள்.
தமிழில் குழவி என்றால் குழந்தை, கிழவு என்றால் முதுமை எனப் பொருளுண்டு. மனித வாழ்வில் இந்த இரு பருவங்களும் மிகக் கவனமாகக் கடந்து செல்லப்பட வேண்டியவை, மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டியவை.
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். பலமான எதிர்பார்ப்புக்கு உள்ளான இந்த உரையில் அவர் பல்வேறு புதிய நடவடிக்கைகள் குறித்து அறியத் தந்து, அதற்கான மக்கள் ஆதரவினைக் கோரவும் கூடும்.
இன்று செப்டம்பர் 1. உலக கடித தினம். இந்த நாள், கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இணையத்தில் நாம் தொடர்ந்து தமிழ் மொழியில் எழுதுவது தொடர்பாக இணையத்தில் ஏன் இயங்குகின்றோம், தமிழில் ஏன் எழுதுகின்றோம் என முன்னரும் குறிப்பிட்டுள்ளோம்.
உலகில் மிகப் பெரிய திரைத் தொழில் துறையான ஹாலிவுட் உட்பட பல ஊடகங்களில் வருங்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய இணைய சமூக ஊடகமாக YouTube சேனல் மாறி வருகின்றது.
பன்னிரு இராசிகளுக்குமான வார (ஒக்டோபர் 14 முதல் 20 வரை ) இராசி பலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
சென்றவாரம் கூகுள் தேடு பொறியில் டூடுளில் விளையாட்டு ஒன்றை நடாத்திவிட்டிருந்ததை யாரேல்லாம் கவனித்தீர்கள்?
யாழ்ப்பாணத்திலிருந்து சொல்லிசைப் பாடல்கள் வரும்போதெல்லாம், இப்படியொரு முயற்சி நடைபெறாதா ? என எண்ணியதுண்டு.