free website hit counter

“கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்குள் அடியார்கள் வருவதற்கு அனுமதி கிடையாது. ஆகையினால் அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள்.” என்று யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் இரண்டும் பெற்ற அட்டையின்றி பொது இடங்களுக்கு நுழைய எந்தவொரு நபருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். 

4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..

செய்திகள் :

 சினிமா : 

வாசகசாலை :

மாகாணங்களுக்கிடையிலான அனைத்து பிரதான மற்றும் குறுக்கு பாதைகளும் முடக்கப்பட்டு போக்குவரத்துகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கிடையில் பொது மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 156 மரணங்கள் நேற்று வியாழக்கிழமை பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். 

இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடும் எண்ணம் ஏதும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகனான விமுக்தி குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..

செய்திகள் :

பதிவுகள் :

லோகார்ணோ :

சினிமா:

ஆன்மீகம்:

மற்ற கட்டுரைகள் …