free website hit counter

Sidebar

08
செ, ஜூலை
26 New Articles

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேக்களின் பங்கும் உள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே இந்திய ஊடகமான Firstpost க்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போது ஒப்புக்கொண்டார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரி 4 முதல் 31 வரை திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்துக்கான ‘அஸ்வெசுமா’ பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைப்பதற்காக மொத்தம் 8.5 பில்லியன் அந்தந்த வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரி வருவாய் 3 டிரில்லியன் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் வரலாற்றில் முதல் முறையாகும்.

மற்ற கட்டுரைகள் …