ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரி வருவாய் 3 டிரில்லியன் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் வரலாற்றில் முதல் முறையாகும்.
இன்று சுகாதார அமைச்சின் செயலாளராகக் கடமையேற்றுள்ளார்.
மருந்துகளின் அவசர கொள்வனவை மட்டுப்படுத்த தீர்மானம்.
புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
விளையாட்டு துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.