free website hit counter

‘டாப்-8’ வீராங்கனைகள் பங்கேற்ற டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்தது.

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2021-ன் ஒட்டுமொத்த வீரர்களின் வரைவில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதற்கான காரணத்தை இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேல ஜெயவர்தன வெளிப்படுத்தியுள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான்களான ஜேனட் பிரிட்டின், ஷான் பொல்லாக் மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சனிக்கிழமை சேர்க்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்கு நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டிக்கான, இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தலைவர் பதினொருவர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் இரண்டாவது பருவகாலத்திற்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியினுடைய முன்னணி வீரர்கள் சிலர் எந்த அணிகளினாலும் ஏலம் எடுக்கப்படாததனை அடுத்து  இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அது தொடர்பிலான ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: