லங்கா பிரீமியர் லீக் (LPL) 2021-ன் ஒட்டுமொத்த வீரர்களின் வரைவில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதற்கான காரணத்தை இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேல ஜெயவர்தன வெளிப்படுத்தியுள்ளார்.
ஐ.சி.சி.யின் டி20 அணியில் இந்திய அணி வீரர் ஒருவரும் இல்லை!
T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இலங்கை, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க வீரர்கள்
கிரிக்கெட் ஜாம்பவான்களான ஜேனட் பிரிட்டின், ஷான் பொல்லாக் மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சனிக்கிழமை சேர்க்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அணித்தலைவராகும் சரித் அசலங்க
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்கு நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டிக்கான, இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தலைவர் பதினொருவர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுபட்ட முன்னனி வீரர்கள் உள்வாங்க்கப்படும் வாய்ப்பு : LPL குறித்து மீண்டும் அறிக்கை
லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் இரண்டாவது பருவகாலத்திற்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியினுடைய முன்னணி வீரர்கள் சிலர் எந்த அணிகளினாலும் ஏலம் எடுக்கப்படாததனை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அது தொடர்பிலான ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இலங்கை இரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை பெற்றிருக்கும் அடுத்த உலகக் கிண்ணம்
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் அடுத்த ஆண்டு (2022) அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தொடரின் சுபர் 12 சுற்றுக்கு தெரிவாக முதல் சுற்றில் (First Round) பங்கெடுக்க வேண்டும்.
T20 உலகக் கிண்ணம்-மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இலங்கை
T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி