free website hit counter

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் இந்தியாவில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா அரசுக்கும், தமிழ்நாட்டில் ஆட்சி புரியும் திமுக அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

தங்கம் கடத்தியதாக நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கை சிபியை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

இலங்கையால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதி, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

இன்று இந்தியாவின் 76-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கொண்டாட்டங்களில், இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.

தபேலா  மேஸ்ட்ரோ  என மகிக்கப்பெற்ற உஸ்தாத் ஜாகிர் உசேன் (73 வயது )இன்று  ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) அமெரிக்காவில் காலமானார்.

தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: