free website hit counter

நேற்று தனது 92வது வயதில் காலமான இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கையின் மூத்த அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மாதாந்தம் 150,000 ரூபாவிற்கும் குறைவான வைப்புத்தொகை வட்டியை ஈட்டும் அதேவேளையில் 10 வீத வரியை செலுத்த வேண்டிய வைப்புதாரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பொறிமுறையை அரசாங்கம் உருவாக்கி வருவதாக தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்திற்குள் ஆசிரியர்கள் உட்பட அரச துறை ஊழியர்களுக்கு நிச்சயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் இருந்து இன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வருகை தந்த ஒரு தம்பதியினர் 2024 ஆம் ஆண்டிற்கான இலங்கைக்கு இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் குறித்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு சுனாமி உட்பட நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூர்ந்து இலங்கையில் இன்று தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில், பிரிவினைகளைக் கடந்து, ஐக்கியம், சமாதானம் மற்றும் மனிதாபிமானத்தின் அடிப்படை விழுமியங்களை ஏற்றுக்கொள்ளுமாறு, இயேசு கிறிஸ்து முன்னுதாரணமாக தேசத்தை வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் விடுதலைப் புலிகள் குழுக்களிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: