free website hit counter

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார அரசியற் குழப்பங்களுக்கு மத்தியில், இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையினைத் தோற்றுவிக்கும் பல்வேறு முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

உண்டியல் பணப் பரிமாற்று முறை மூலம் அமெரிக்க டொலர்கர்ளை மாற்ற முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் புதிய பிரதமராக நேற்றை மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க, இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் தனது பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மற்ற கட்டுரைகள் …