சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் நிறைவேறியது.
எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
பார்வையற்றோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி அலுவலகம் முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சுக்களின் கீழ் சில நிறுவனங்கள் நியமிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.