free website hit counter

இலங்கையின் புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு, அமைச்சர்களுக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் நிஷாந்த இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பின் பின்னர், பாராளுமன்றம் இன்று முதன்முறையாக கூடியுள்ளது. பாராளுமன்றத்தில், நேரத்தை வீணடிக்காமல், பெண் எம்.பி ஒருவரை பிரதி சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கேட்டுக் கொண்டார்.

இன்று இரவு முதல் அமுலாக்கப்படவிருந்த ஊரடங்குச் சட்டத்தை திருத்தியமைத்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வரகிறது. ஏற்கனவே நான்கு அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் அவர்கள் உள்ளிட்ட இந்தப் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைச்சர்களும் இன்று பதவியேற்பார்கள் என அறிய வருகிறது.

மற்ற கட்டுரைகள் …