free website hit counter

Sidebar

18
செ, மார்
24 New Articles

தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2004 ஆம் ஆண்டு சுனாமி உட்பட நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூர்ந்து இலங்கையில் இன்று தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதற்காக நாடளாவிய ரீதியில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காலை 09.25 மணி முதல் 09.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக டிஎம்சி மேலும் கூறியது. (நியூஸ்வயர்)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula