free website hit counter

தேசபந்துவுக்கு எதிரான பிரேரணையை SJB ஆதரிக்கும் - சஜித்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனுக்கு எதிராக கொண்டு வரப்படும் எந்தவொரு திட்டத்தையும் தனது கட்சி ஆதரிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (25) நடைபெற்ற நிகழ்வில் பேசிய பிரேமதாச, அரசியலமைப்பை மீறி தென்னகோன் ஐ.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

இந்த நியமனத்தை ஆரம்பத்தில் இருந்தே ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக எதிர்த்ததாக அவர் வலியுறுத்தினார்.

மேலும், தேசபந்து தென்னகோனை அந்தப் பதவிக்கு நியமித்ததற்கு முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் சபாநாயகருமே பொறுப்பு என்று அவர் கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula