free website hit counter

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்களைப் புகாரளிக்க பொது பாதுகாப்பு அமைச்சு புதிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விநியோகம் செய்வது அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி நேற்று இரவு வெளியிடப்பட்டது.

இலங்கை மின்சார சபை (CEB) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவை முன்வைக்க உள்ளது.

வரி அடையாள எண் (TIN) 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வருடாந்திர வரி விலக்கு வரம்பான ரூ 1.2 மில்லியனைத் தாண்டும் வரை வருமான வரிக்கு தானாக ஒருவரைப் பொறுப்பாக்காது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

ஜனவரி 1 முதல், வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) பெறாத நபர்களுக்கு ரூ.50000 க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் எச்சரித்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், வரி செலுத்துவோருக்கு நிகர வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு உள்ளது என வலியுறுத்தினார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: