free website hit counter

நேற்று (டிச.09) மாலை 5.10 மணியளவில் ஏற்பட்ட திடீர் பாரிய மின்வெட்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) கூறுகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி (VAT) அமுல்படுத்தப்படும் பொருட்களின் பட்டியலை மீள்பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவிலேயே மிக உயரமான சுழலும் உணவகம் கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் இந்த வாரம் திறக்கப்பட உள்ளது.

உலகளாவிய தமிழ் மன்றம் (GTF) மற்றும் முக்கிய பௌத்த துறவிகள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கூட்டு இமாலய பிரகடனத்தை சமர்ப்பித்தனர்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய நிதித் துறை பாதுகாப்பு நிகர வலுவூட்டல் திட்டம் தொடர்பான பொருத்தமான உடன்படிக்கையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களைத் தணிக்கும் முயற்சியில், ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 600 மில்லியன் டொலர்களை ஆதரவாக வழங்க உறுதியளித்துள்ளது.

இலங்கையில் டச்சு காலனித்துவ ஆக்கிரமிப்பின் போது கைப்பற்றப்பட்டு நெதர்லாந்தில் இருந்து திரும்பிய விலைமதிப்பற்ற ஆறு கண்டி கலைப்பொருட்கள் இன்று (05) முதல் கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: