நாட்டில் அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் அனைத்து வழிகளிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வருடம் தீர்வுகளை அரசு வழங்கும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு!
நாட்டில் சில பிரதேசங்களில் மெழுகுவர்த்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிவரும் முதலை - துறைமுக பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
கல்கிஸ்சை பிரதேசத்தில் அண்மையில் சுழியோடி ஒருவரை தாக்கிய முதலை நேற்றைய தினம் கொழும்பு துறைமுக நகர கடற்கரைக்கு வந்துள்ளது.
இலங்கையில் சகல பாடசாலைகளும் இன்று ஆரம்பம் !
இலங்கையில் வருட இறுதி மற்றும் பண்டிகைக் கால விடுமுறையின் பின்னதாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 – சுற்றறிக்கை வெளியானது
அரச ஊழியர்கள் 65 வயது வரை பணியாற்ற வேண்டும் – சுற்றறிக்கை வெளியானது
பால்மாவின் விலை உயர்த்தப்பட்டது!
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை
30 நாடுகளை வென்று உலக சுற்றுலா அழகியானார் இலங்கைப் பெண்
2021ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகியாக இலங்கைப் பெண்ணான நலிஷா பானு (Nalisha Banu)தெரிவு செய்யப்பட்டுள்ளார். 30