free website hit counter

தேசிய மக்கள் சக்தியை (NPP) அரசியல் கட்சியாக தேசிய தேர்தல் ஆணையம் பதிவு செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (பிப்ரவரி 07) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ், இறக்குமதி கட்டுப்பாடுகள் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் நுட்பமான முறையில் தளர்த்தப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இராஜினாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை தனது வெளிநாட்டுக் கடனை மறுசீரமைத்து முடிந்தவுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டு நிதியை ஈர்க்கும் என எதிர்பார்க்கிறது என்று நாட்டின் வெளியுறவு அமைச்சர் திங்கட்கிழமை (பிப்ரவரி 5) தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் Dr. S. ஜெய்சங்கரை இன்று புதுடில்லியில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும், புதிய ஜனாதிபதி ஒக்டோபர் 14ஆம் திகதிக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் சுற்றுலா, காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: