இலங்கையில் ஏற்பட்ட திரிபோஷா சர்ச்சைக்கு முடிவு எட்டப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தலைநகர் கொழும்பில் முக்கியமான பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டுள்ளார்.
உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி முதல் பாராளுமன்றத்தைப் பார்வையிடலாம்.
இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை.
இலங்கையில் பெண்கள் அதிகளவில் புற்றுநோயாளர்களாக இனங்கானப்படுகின்றார்கள்.