free website hit counter

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.

முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கணிசமான அளவு மழை பெய்து வருவதால், நாட்டின் பல பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) இன்று (மே 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கில் இருந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நால்வரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தற்போதுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி வாகன இறக்குமதியை அனுமதிப்பதாக அரசாங்கம் தொடர்ச்சியாக கூறிவருவது தொடர்பில் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: