free website hit counter

வடக்கு மாகாண பிரதம செயலாளர் நியமனத்தில் மாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..

 செய்திகள் :

இலங்கையில் 14 இடங்களில் புதிதாக 30 டெல்டா திரிபு தொற்றாளர்கள்!

இலங்கையில் அர்த்தபூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம்; ‘கறுப்பு ஜூலை’ தின செய்தியில் கனடா பிரதமர்!

ஐரோப்பாவில் அதிகரிக்கும் கோவிட் -19 டெல்டா மாறுபாடு- எதிர்த்துப் போராட அழைப்பு !

மால்களில் தடுப்பூசி

விளையாட்டு :

டோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவிற்கு முதல் வெள்ளி பதக்கத்தை பெற்று தந்துள்ள மீராபாய்

இலங்கை: தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி


சினிமா :

ரஜினியின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் !

சூர்யாவின் ஜெய் பீம் இரண்டாம் லுக்!

முதல் முறையாக மேக்-அப் துறந்த சூர்யா!


சிறப்பு பதிவுகள் :

ஜகமே தந்திரமும் பலிக்காத தந்திரங்களும் !

இலங்கையில் நிரந்தர அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட அனைவரினதும் நம்பிக்கையை பெறக்கூடிய அர்த்தபூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட 14 இடங்களில் வேகமாக பரவும் கொரோனாவின் டெல்டா திரிபுத் தொற்றைக் கொண்ட மேலும் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பதாக அந்தக் கட்சியின் சிரேஷ்ட உபதவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஷ தெரிவித்துள்ளார். 

மற்ற கட்டுரைகள் …