free website hit counter

பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

பார்படாஸ், பிரிட்ஜ்டவுன், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி 2024 டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.

சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஒரு போதும் விட்டுக்கொடுக்காத திறமை படைத்தவர் என்பதை எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரின் சேவைகளை எதிர்வரும் காலங்களில் அனுபவிக்கும் வாய்ப்பை இலங்கை பெறும் என நேற்று தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்களுக்கு புதிய சம்பளக் கட்டமைப்பும், செயல்திறன் அடிப்படையிலான புதிய ஊக்கத்தொகை மற்றும் பதவி உயர்வு முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இருதரப்பு கடனாளர்களுடனான இலங்கை அரசாங்கத்தின் வெற்றிகரமான கடன் நிலைத்தன்மை செயல்முறையானது நாட்டிற்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களின் நன்மையை வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு தெமட்டகொடையில் டிபென்டரைப் பயன்படுத்தி இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: