free website hit counter

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பான வழிகாட்டி நெறிமுறையை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

ஆயுதப்படை வீரர்களுக்கான ரேஷன் கொடுப்பனவு வழங்கும் முறைமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் இன்று (29) அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் வாக்குகளை பதிப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சமகி ஜன பலவேகயவின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தனது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (29) பிற்பகல் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களிடம் கையளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் “ரணிலுடன் இணைந்து நாட்டை வெல்ல ஐந்தாண்டுகள்” என்ற தலைப்பிலான ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

வடமாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் அதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (28) லேசான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி 24% முதல் 35% வரை சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்றும், அத்துடன் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: