free website hit counter

கடவத்தை மகாமாயா பாலிகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு திங்கட்கிழமை (பிப்ரவரி 19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள தேவை மற்றும் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை (CEB) நுகர்வோரை வலியுறுத்தியுள்ளது.

மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை அடுத்த இரண்டு நாட்களுக்குள் இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (பிப்ரவரி 19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுவது போல் தந்திரமானவர் அல்ல என கூறியுள்ள NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி தேர்தலை எந்த வகையிலும் தவிர்க்க முற்பட்டால், அவர் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே வீட்டிற்கு செல்ல நேரிடும் என தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு சமகி ஜன பலவேகய (SJB) தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால், எரிவாயு, எரிபொருள் மற்றும் பிற தேவைகளின் தொடர்ச்சியான விநியோகத்தை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடிந்துள்ளது என்று அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.

மற்ற கட்டுரைகள் …