free website hit counter

ஜனாதிபதி தேர்தல்: சந்திரிக்கா அறிக்கை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஒரு தரப்பை தெரிவு செய்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ள அவர், தாம் இதுவரையில் எந்தவொரு ஒப்புதல்களையும் வழங்கவில்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுஜன எக்சத் பெரமுனவின் தலைமைப் பதவியை ஏற்க மறுத்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் இலங்கையில் முக்கியமான தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், உச்சகட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction