இந்திய ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் என்பது ரப்பர் ஸ்டாம்ப்பாகவும் (அலங்கார முத்திரை) ஆராயாமல் அங்கீரிக்கும் அதிகாரமாகவும் இருப்பது ஆபத்தானது என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியிருக்கிறது !
தமிழகத்தில் கடுமையான தாக்கத்தைக் கொடுத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை சற்று குறையத் தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாஸ் புயலுடன் போராடிய ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம்
இந்திய வானிலை மையத்தின் அறிக்கையின் படி தற்போது யாஸ் புயல் வலுவிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் வரும் கல்வியாண்டு முதல் பொறியில் பாடங்கள் தமிழில் கற்பிக்க அனுமதி
இந்தியாவில் இனி பொறியில் பாடங்கள் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்றுமுதல் டுவிட்டர், பேஸ்புக் தடை?
இந்திய அரசின் இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021 கீழ் செயல்படாத காரணங்களால் டுவிட்டர், பேஸ்புக் கடந்த இரு தினங்களாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆறுமாதங்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் : இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
புதிதாக திருத்தம் செய்யப்பட்ட மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து
கொரானா பாதித்த கும்பகோணம் பெண்ணுக்கு சென்னையில் சுகப்பிரசவம் !
கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர்கள் உட்பட, கர்ப்பிணிகள் சிலர் பலியாகியுள்ள நிலையில், கொரோனா பாதித்த பெண்ணுக்கு சென்னையில் மருத்துவர்கள் சுகப் பிரசவம் செய்துள்ளனர். பச்சிளம் குழந்தைக்கு கொரானா தோற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.