தமிழ் சினிமாவில் பன்முக திறமையாளராக தன்னை வெளிப்படுத்திவரும் நடிகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இந்த கோவிட் 19 நோய்தொற்று காலத்தில், மக்களுக்காக உழைத்திட்ட, தமிழ்நாடு தீயணைப்பு துறை காவலர்களின் அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு, ‘தீ வீரன்’ எனும் ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.
சறுக்கினாரா வெற்றிமாறன் ?
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘விடுதலை’ படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை ஒட்டியே வெற்றிமாறன் எடுத்து வருகிறார் என்று தகவல் வெளியாகிவருகிறது.
வைரஸ் தொற்றிற்கு முக கவசம் (Mask) பாதுகாப்பானதா ?
கொரோனா வைரஸ் தொற்றின் பாதுகாப்பு நடைமுறைகளில் முக்கியமானதாகக் கூறப்படுவது முககவசம். இதனை தொடர்பற்ற இருவருக்கு இடையிலான இடைவெளியைப் பேண முடியாத நிலையில், கண்டிப்பாக அணியுமாறு வலியுறுத்தப்படுகிறது.
ஆழ்கடலில் மீன் பிடிக்க உரிமம் (Licence)பெற்ற முதல் பெண்மணி...!
46 வயது; 4 குழந்தைகளின் தாய் சசிரேகா. கணவர் P.கார்த்திகேயன். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், சாவக்காடு, சேற்றுவா கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர். தன் கணவரோடு மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்த இருவர் தங்களுக்குக் கட்டுப்படியாகவில்லை என்று விலகிச் சென்ற உடனே, ரேகா களத்தில், இல்லை இல்லை, அரபிக்கடலில் குதித்து விட்டார்.