free website hit counter

கடன்கொண்ட நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது, தில்லையாடி என்ற ஊரில் 1634 ல் பிறந்து தருமபுர ஆதின வித்வானாக இருந்த அருணாசலக் கவிராயர் அவர்களுடைய பாடல் வரிகள். இதைக் கம்பனின் வரிகள் எனச் சொல்வாரும் உண்டு.

உலகம் முழுவதும் உக்ரைன் - ரஷ்யா போர் குறித்தெ உரையாடப்படுகிறது. இலங்கை தமிழ் அரசியற் களத்திலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ. கணேசன் அவர்கள் மிகத் தெளிவான அரசியற் பார்வையோடு இந்த யுத்தம் குறித்து தனது கருத்துக்களை அவரது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கான நன்றிகளுடன் இங்கே அதனை மீள்பதிவு செய்கின்றோம் - 4Tamilmedia Team

2021 ஆண்டில் பதிவு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களுக்கான போட்டி ஒன்றின் முடிவுகளை, புகைப்படங்களுக்கான சமூக வலைத்தளமான Flickr அறிவித்துள்ளது.

இந்தியயாவின் 73ஆவது குடியரசு தினம் நேற்று நடைபெற்றது. புது டில்லியில் நடைபெற்ற கொண்டாட்டங்களின்போது இடம்பெற்ற அலங்கார ஊர்த்திகளின் அணிவகுப்பின் படங்களும் வரலாற்றுத் தகவல்களும்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: