free website hit counter

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுகளை பெறும் 119 பேரில் கர்நாடக பழங்குடியினரான துளசி கவுடா அவர்களும் ஒருவர்.

எல்லாவற்றையும் தோற்றுவிக்கவும், மறைக்கவும், இயற்கையெனும் பேராற்றலால் மட்டுமே முடிகிறது. காலத்துக்குக் காலம், அதன் பிரசவிப்பில் மகிழ்வு கொள்கிறது பூவுலகு. அவ்வாறான இயற்கைப் பேராற்றலின் பிரசவிப்பாக வந்திருக்கக் கூடியவர்களாகத் தமிழ்சமூகத்திற்கு அன்மையில் வெளிப்பட்டிருப்பவர்கள், நாட்டார் பாடகர்களான செந்தில் ராஜலட்சுமி தம்பதிகள்.

என்ஜாய் எஞ்சாமி பாடலால் புகழ் பெற்ற பாடலாசிரியர் மற்றும் பாடகர் அறிவு Rolling Stone India சஞ்சிகையில் முகப்பு பக்க படத்தில் இடம்பெறாமல் புறக்கணிக்கபடுவதாக சர்ச்சை எழுந்தது.

இந்த ஆண்டுக்கான #Hastagday எனும் தலைப்பில் இந்தியாவில் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் 

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: