free website hit counter

முக கவசம் எனும் mask உலகெங்கும் முக்கியமான அத்தியாவசியதேவைப் பொருளாயிற்று. அடுத்து வரும் சில காலங்களுக்கு மனிதவாழ்வில் தவிர்க்க முடியாது என்பதனால் அதன் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புக்களிலிருந்து மெல்ல மீட்டெடுக்கும் நம்பிக்கை செய்திகளுடன் நம்பிக்கையை மீட்டெடுக்கும் திட்டங்களில் ஒன்று பாகிஸ்தானிலிருந்து வருகிறது.

தமிழகத்தின் சகோதர மாநிலமாகிய கேரளத்தில் கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. இந்தியாவிலேயே முதலில் பாதித்த மாநிலங்களில் அதுவும் ஒன்று. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சிவப்பு மண்டலங்களாகவும் 24 மாவட்டங்களை ஆரஞ்சு மண்டலங்களாகவும் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத மாவட்டம் என்று பெருமையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை பச்சை மண்டலமாகவும் நேற்று மத்திய, மாநில அரசு அறிவித்தன.

அமெரிக்காவில் தொடங்கி உலகின் பல தலைவர்கள், மீம்ஸ் உருவாக்குபவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்கள். மூன்று நாட்களில் கொரானோ குறையும். பணக்கார வைரஸ் என்று தமிழகத்தில் மட்டும்தான் காமெடி பண்ணுகிறார்கள் என்றில்லை; உலக அளவிலும் பல அதிகார வர்க்க காமெடியன்களை அடையாளம் காட்டியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: