In The Spotlight
ரஷ்யாவின் தூர கிழக்கு சகலின் பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் புதன்கிழமை வடக்கு குரில் தீவுகளில் அவசரகால நிலையை அறிவித்தனர், அங்கு சுனாமி அலைகள் கட்டிடங்களை சேதப்படுத்தி வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளன.
செவ்வாயன்று இரண்டு தனித்தனி சம்பவங்களில், சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) தாண்டியதாகக் கூறி, ராமேஸ்வரம் மற்றும் பாம்பனைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
ரஷ்யாவின் தொலைதூர மற்றும் மக்கள் தொகை குறைவாக உள்ள தூர கிழக்கு கடற்கரையில் புதன்கிழமை ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, பசிபிக் பெருங்கடல் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கும், அமெரிக்க பசிபிக் கடற்கரைகள் மற்றும் ஹவாய்க்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
-
பலகோடி உயிரினங்களின் சொத்தான பூகோள உருண்டையை, மனித இனம் தனக்கானது மட்டுமென உரிமை கொண்டாடுகிறது.
-
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. சிட்டுக்குருவிகளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்..?
-
படைத்தல், முதலான பஞ்சஇந்திரியங்கள் எனப்படும், ஐந்தொழில்களை ஆற்றுகின்ற மூலவரும் , முழுமுதலுமானவர் பரமேஸ்வரன். மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” என்று இதனைப் பாடிப் போற்றுகின்றார். இளையவர்களின் இரசனைக்கு உகந்தவகையிலான புத்திசையில் உருவான புதிய சிவன் பாடல் இது.
-
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ? தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ? ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ?, தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ?, ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு "அழகிய தமிழ்முருகா"
Top Stories
சென்னை பனையூரில் உள்ள தவேக தலைமை அலுவலகத்தில் `மை டிவிகே' செயலியை அறிமுகப்படுத்தி, தவேக உறுப்பினர் சேர்க்கையின் 2வது கட்டத்தை விஜய் தொடங்கி வைத்தார். தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி 5 பேரை இந்த செயலியில் சேர்க்கலாம். தவேக உறுப்பினர்களாக பொதுமக்களைச் சேர்க்க எந்த OTP-யும் கேட்கப்படாது என்று தவேக தரப்பு தெரிவித்துள்ளது.
தவேக உறுப்பினர் சேர்க்கை செயலி வெளியீட்டு விழாவில் பேசிய கட்சித் தலைவர் விஜய் கூறியதாவது:-
1967 மற்றும் 1977 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர்களின் அதிகாரத்தை உடைத்து புதியவர்கள் ஆட்சிக்கு வந்தனர். அதேபோல், 2026 தேர்தல்களும் அப்படித்தான் இருக்கும். 1967 மற்றும் 1977 தேர்தல்கள் திருப்புமுனைகளாக இருந்தன. 2026 தேர்தல்களில் மாற்றம் வரும்.
அண்ணா சொன்னதைச் செய்தால் போதும், மக்களுடன் செல்லுங்கள், மக்களுடன் வாழுங்கள். அண்ணாவின் பாதையில் செல்வோம். தெருவுக்குத் தெரு, வீடு வீடாக அனைவரையும் சந்தித்தவர்கள் வெற்றி பெற்றனர். மக்களிடம் செல்வோம், மக்களிடமிருந்து கற்றுக்கொள்வோம்.
நாங்கள் இங்கே இருக்கிறோம், மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள், இன்னும் என்ன தேவை? அடுத்த கட்டம் மதுரை தவேக மாநாடு மற்றும் மக்கள் கூட்டம். இதற்குப் பிறகு, நாங்கள் மக்களுடன் மக்களாக இருக்கப் போகிறோம். அதற்காகத் திட்டமிடுங்கள். இனிமேல், எனது பயணம் மக்களுடன் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுலா நோக்கங்களுக்காக மாலத்தீவுக்குச் செல்வதற்காக இலங்கை குடிமக்களுக்கு 90 நாள் இலவச வருகை சுற்றுலா விசாக்கள் வழங்கப்படும் என்று மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை அதிகாலை இரஷ்யாவிற்கு கிழக்கே 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த வாரம் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யத் தவறினால், இந்தியா 25% வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் தூர கிழக்கு சகலின் பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் புதன்கிழமை வடக்கு குரில் தீவுகளில் அவசரகால நிலையை அறிவித்தனர், அங்கு சுனாமி அலைகள் கட்டிடங்களை சேதப்படுத்தி வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளன.
செவ்வாயன்று இரண்டு தனித்தனி சம்பவங்களில், சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) தாண்டியதாகக் கூறி, ராமேஸ்வரம் மற்றும் பாம்பனைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
எல்லோரும் ஏர் இந்தியா விமான விபத்துப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளை, இந்தியாவின் கேரளப் பகுதிக் கடலில் இரண்டு மிகப்பெரிய கப்பல் விபத்துக்கள் நடந்திருக்கின்னறன.
ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகர சாலைகளில்; மிதிவண்டி போக்குவரத்தின் ஆதிக்கத்தை பொதுவாக கண்டிருப்போம். உலக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நடப்பு நூற்றாண்டில் வாகன போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருப்பது மிதிவண்டிகளே!
மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எளிமையான உடற்பயிற்சி, அது நடைபயிற்சி. காதில் ஹெட்போன், கையில் செல்லப்பிராணி, அல்லது பிடித்த நண்பர் என யாருடன் வேண்டுமானாலும் காலை மாலை வாங்கிங் செல்வதால் உடலும் மனதும் புதுபிறவி எடுக்கும் என்றால் மிகையல்ல.
விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை 4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கோடை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா, குலதெய்வ கோவில்களுக்கு செல்வது என பல தித்திக்கும் பயணங்களுக்கு வழிவகுக்கும் கோடை கால விடுமுறைகள்.
சிந்தனை என்ற ஒரு விஷயமே மனிதகுல வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதிலும் எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை நோக்கி செல்லும் போதே அவை எல்லாவற்றையும் விட, நல்லவற்றையெல்லாம் தருகிறது.
Top Stories
கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி , என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகை சரோஜா தேவி காலமானார். உடல்நலக்குறைவினால் இன்று காலமாகிய அவருக்கு வயது 87.
நடிகர் கமல்ஹாசனின் 'கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது' என்ற கருத்து தொடர்ந்து பல அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
மலையாளத் திரைப்பிரபலமான நடிகர் மோகன்லால் இந்திய அளவிலும், உலகளவிலும், நன்கு அறியப்பட்ட நடிகர்.அவர் இப்போது படப்பிடிப்பொன்றிற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
'தக்லைப்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய " முத்தமழை..." பாடல் இணையத்தில் வேகமாகப் வைரலானது. அதனைத் தொடர்ந்து இப்பாடலைத் தமிழில் பாடிய பாடகி 'தீ'யின் பாடல் நன்றாக இருந்ததா? சின்மயி பாடியது நன்றாக இருந்ததா? என வாதப் பிரதி வாதங்கள் பல எழுந்தன.
பார்வைகள்
இலங்கை இனப்பிரச்சனை என்பது 1983ல் உருவானதல்ல. 1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்தே இனப்பிரச்சனைக்கான இனத்துவேச விதைகளை சிங்கள அரசியற் தலைவர்களும், பௌத்த மதத் தலைவர்களும், சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து வந்தார்கள் என்பதே உண்மை.
அரசியலில் இருந்து ஆன்மீகம் வரையில் மக்களின் நம்பிக்கைகளைச் சிதைப்பவர்கள் மலிந்து வருகின்றார்கள். மக்களின் வாழ்தலுக்கான நம்பிக்கைகளைச் சிதைப்பவர்கள் யாராகினும், எக்காலத்திலும் அவர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.
அறம் தவறிடும் அகிலத்தில் சமரசங்கள் சரிந்து போகும். அது அரசியலாயினும் சரி ஆன்மீகமாயினும் சரி. நீதி கோரிடும் நெடும் பயணங்களும், போராட்டங்களும் நிகழ்ந்திடும் ஐ.நா முன்றலாயினும், ஆன்மீக வழித் தேடலான ஆலயங்களாயினும் சரி, அறம் தவறி நிற்கையில், அவை ஒரு போதும் அமைதியைப் பிறப்பிப்பதில்லை.
“…நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது…!”
நல்லூர் கந்தன் மீது நம்பிக்கை வைத்திருந்தார்களோ இல்லையோ ?, வட இலங்கை மக்களை வசப்படுத்த, வழிபடுகின்றோமோ இல்லையோ,நல்லூர்க் கோவிலுக்கு ஒரு முறையேனும் போய்விட வேண்டும் என்பதில் தென் இலங்கை அரசியற் தலைவர்கள் யாவரும் அக்கறையாக இருந்தார்கள்.
வாசகசாலை
பஜனை என்றால் கூட்டுப்பிரார்த்தனை அல்லது கூட்டு வழிபாடு என்பது பொருள். நம் சமய மரபில் இந்தக் கூட்டுவழிபாடு முக்கியத்துவம் இழந்து வெகுகாலமாகிற்று. ஆங்காங்கே ஆலயங்களில் ஒருசிலரின் முன்னெடுப்பில் நிகழும் பஜனைகளிலும் பலரும் பங்கு கொள்வதில் ஆர்வமாக இல்லை.
யாழ்ப்பாணத்துத் திருவிழா அலங்காரங்களில் முத்துச் சப்பரங்களுக்கு சிறப்பான இடம் உண்டு. யாழ்ப்பாணக் கோவில்களின் திருவிழாக்களில் பெரும்பாலும் எட்டாம் நாள் இரவு அல்லது தேர்த்திருவிழாவிற்கு முன்னைய நாள் இரவு சப்பை ரதத் திருவிழா எனும் சப்பரத்திருவிழா.
பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம் என்பது இன்றைய உலக உணவுப் பாதுகாப்பு நாளின் கருப்பொருளாகின்றது.
ஜூன் 1ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் (FAO) உலக பால் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது எப்படி அமைந்தது என்று தெரியவில்லை. ஆனால் மிக விசித்திரமாக அமைந்து விட்ட ஒற்றுமை . இன்று சர்வதேச அமைதி காப்போர் தினம் மற்றும் உலக தம்பதியர் தினம்.
பல தசாப்பதங்களாக கடல் மட்டத்தை உயர்த்தும் பணியில் பங்குபெற்றிவந்த அண்டார்டிகாவின் பாரிய பனிப்படலம்;
"அன்ன வயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல்பதியமின்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
வாழ்க்கை என்றால் சில சறுக்கலால் விழத்தான் செய்யும், விழ விழ ஒவ்வொரு முறையும் எழும்புகிறோமா? எவ்வளவு வேகமா எழும்புகிறோம்?
உலகம் உங்களுக்கு எதிராகத் திரும்பும்போது, அமைதியாக இருந்து 'சி பே து' என்று சொல்லுங்கள்.
இது வெறும் பாடல் அல்ல - இது ஒரு முழுமையான கலவரம்.