In The Spotlight
-
நோர்வே கலா சாதனா கலைக்கூடம் தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடுமுகமாக, " யாதும் ஊரே ! யாவரும் கேளீர் ! " எனும் கனியன் பூங்குன்றனாரின் வரிகளை பரதமும், பல்வகை நடனங்களும் கொண்டு புத்தாக்கக் கானொளியாகப் படைத்திருக்கிறார்கள். மிகச் சிறப்பான நடன அமைப்புக்களுடனும், தரமான காட்சிப்பதிவுகளுடனும், அமைந்திருக்கிறது இக் கானொளி நடனமும், பாடலும்.
-
கொரோனா தொற்று எப்போது முடியும் ? Please Subscribe to 4TamilMedia Channel & Support Us :) https://bit.ly/3agyZAJ 4தமிழ்மீடியாவிற்கு சப்ஸ்கிரைப் செய்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் https://bit.ly/3agyZAJ
கொரோனா தொற்று எப்போது முடியும் ? என்பது இன்று எல்லோரிடமும் உள்ள கேள்வி. அது எப்போது முடியும்? எவ்வாறு முடியும்? என்பதனை வரலாற்றின் பக்கங்களிலிருந்து பெறும் ஆதாரக் குறிப்புக்களுடனான ஒரு விரிவான பார்வை இது.
-
4தமிழ்மீடியா இணையத்திலும், உங்கள் இதயங்களிலும் இணைந்தது 2008 ஆகஸ்ட் 14. 12 ஆண்டுகள் கழிந்து தொடரும் பயணம் இது..
-
சுவிற்சர்லாந்து லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா குறித்த சுவாரசியங்களையும், முக்கியத்துவத்தினையும், தொகுத்து தரும் தமிழ விவரணம்.
Top Stories
"நான் ஒரு கட்டிடக் கலைஞர் அல்ல, நான் அவர்களின் விதியைத் தேடும் ஒரு நபர்." என்று கண்களில் பிரகாசத்துடன் கூறுகிறார், மறைந்த இந்திய கட்டிடவியல் நவீனத்துவத்தின் முன்னோடியான பால்கிருஷ்ணா விட்டல்தாஸ் தோஷி.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவினை எடுத்ததன் மூலம், இரா.சம்பந்தன் இதுவரை காலமும் வகித்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவி வறிதாகிவிட்டதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய இறுதி நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்ததன் மூலம், கூட்டமைப்பிற்கான முடிவுரை எழுதப்பட்டிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ‘சொப்பன சுந்தரி’யை உதாரணமாக முன்வைத்து ஆற்றிய உரை கவனம் பெற்றிருக்கின்றது. நாட்டின் பிரதான துறைமுகங்களை அரசாங்கம் சீனாவுக்கு தரைவார்த்து வருவது தொடர்பாக கேள்வி எழுப்பி உரையாற்றும் போதே, அவர் சொப்பன சுந்தரி விடயத்தை தொட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைவர் இரா.சம்பந்தனும் வாழ்ந்து கெட்டவர்களின் நிலைக்கு வந்துவிட்டார்கள். அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் சம்பந்தன் அண்மையில் விடுத்திருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அவரின் கொழும்பு வதிவிடத்துக்கு வருமாறு கட்சி தலைவர்களை அழைத்திருந்தார். ஆனால், அந்த அழைப்பை யாரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை; பேச்சுக்கு வரவும் இல்லை. குறிப்பாக, சம்பந்தன் தலைமை வகிக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகியவற்றின் தலைவர்கள் கூட பேச்சுக்கு வரவில்லை.
இலங்கைத் தமிழரசுக் கட்சி மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையாக அலைக்கழிந்து கொண்டிருக்கின்றது. கட்சியின் தலைவராக ‘மேய்ப்பனாக’ இருக்க வேண்டிய மாவை சேனாதிராஜாவோ, அலைக்கழியும் மந்தைக் கூட்டத்தில் வலுவிழந்த ஆடாக அல்லாடுகிறார். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தமிழரசுக் கட்சி தன்னைத் தானே அசிங்கப்படுத்தி மக்களிடம் வெளிப்படுத்திக் கொண்ட அளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கும் எந்தவொரு கட்சியும் நடந்து கொண்டதில்லை.
Top Stories
How old are you? திரைப்படத்தில் வருவது போல நிஜத்திலும் வயதைப்பற்றி தான் அக்கறைப்படப்போவதில்லை எனும் துணிவில் நடித்து வரும் மஞ்சு வாரியர் தற்போது பிரபலமாகிவருகிறார்.
இரண்டு படத்திலும், நிஜத்திலும் பலகோடி ரூபாய்கள்.
'வாரிசு' முதல் முழுப்பாடல் 'ரஞ்சிதமே' வெளியானது
பெருந்தொற்றுக்கு பின் உலக மக்கள் உற்சாகமாக இந்த ஆண்டின் தீப ஒளி திருநாளை சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.
பார்வைகள்
தனது 11 வயதில் கண்டறியப்பட்ட வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டை நீக்கும் சிகிச்சைக்கு மாதமொன்றுக்குத் தேவையான 900 டொலர் பணத்தை திரட்ட முடியாத நிலையில், ஆர்ஜென்டினாவிலிருந்து ஸ்பானியாவுக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தவன் சிறுவன் மெஸ்ஸி. 16 வயதில் காற்பந்தாட்டக் களப் போட்டிகளில் அதிகாரபூர்வமாக விளையாடத் தொடங்கியவனின் நெடுநாள் கனவு உலகக் கோப்பை .
உலகெங்கும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எதிர் கொள்ளும் சவாலான காலமிது. தமிழ் ஊடகப் பரப்பின் தளர்நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதி பதவியேற்பு நாளை நடைபெறவுள்ளது.
உயிர்வாழ்தலுக்கான அடிப்படை வாழ்வாதரங்களில் முக்கியமானது உணவு. 2009 மே மாதத்தின் இதே காலப்பகுதியில், முள்ளிவாய்க்கால் எனும் குறும் பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்ட தமிழ்மக்கள் அந்த அடிப்படை ஆதாரத்தை இழந்திருந்த நிலையில், சிறு பகுதி அரிசியில் நீர் மட்டும் சேர்த்து கஞ்சியாகக் காச்சி வழங்கப்பட்டது.
அரச பயங்கரவாதம் எனும் சொல்லாடல் இலங்கை அரசியலில் புதிதானதல்ல. ஆனால் அது எப்போதும் குறித்த சில இலக்குகளையே இதுவரை தாக்கி வந்திருக்கிறது. சிறுபாண்மைச் சமுகங்களே இலக்காகி இருந்துள்ளன. ஆனால் ( 09.05.2022 ) நேற்றைய நாளில் அந்த இலக்கு சொந்தப் பெரும்பாண்மைச் சமூகத்தையே குறிபார்த்திருக்கிறது.
வாசகசாலை
இன்று செப்டம்பர் 1. உலக கடித தினம். இந்த நாள், கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
லொகார்னோ 75 சர்வதேச திரைப்படவிழா (2022) ஆரம்பமாகியது. 2019-20 கோவிட் பெருந்தொற்றினால் முற்றாக டிஜிட்டல் முறைக்கு மாற்றமடைந்து தனது பல்லாயிரக்காண நேரடிப் பார்வையாளர்களை இழந்திருந்த இந்த திரைப்பட விழா இவ்வருடம் மீண்டும் பழைய உற்சாகத்துடனும், புதுப்பொலிவுடனும் தொடங்கியுள்ளது.
பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம் என்பது இன்றைய உலக உணவுப் பாதுகாப்பு நாளின் கருப்பொருளாகின்றது.
முயலும் ஆமையும் எனும் சிறுபராய கதைசொல்லிகள் வழி ஆமை ஒரு வேகம் குறைந்த பிராணி என்றே அறியத்தொடங்கியிருக்கிறோம். ஆனால் பூமியில் உயிரினங்களான டைனோசர் தோன்றிய காலத்திலிருந்து எம்மோடு இன்று வரை ஆமைகள் வாழ்ந்து வருகின்றது என்றால் அதிவேகம் அவசியம்தானா ?
இலங்கையில் அரசியற் குழப்பங்களும், பொருளாதார நெருக்கடிகளும், தோன்றியுள்ள கால கட்டத்தில், இம்மாத முற்பகுதியில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார், தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை.
பெப்ரவரி மாதத்திற்குரிய பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.
2022ஆம் ஆண்டில் கூகுள் தேடல்பொறி தேடல்களில் எனது தலைமுடி முதல் உள்ளங்கால் வரை;
சூப்பர் சிங்கர் போட்டியில் கதைபேசி கிட்டார் இசைத்தபடி பாடி அசத்தி ட்ரெண்டிங் ஆகி வருகிறார் சந்திரன் எனும் போட்டியாளர்.