In The Spotlight
ஈரான் தனது அணு ஆயுத வசதிகளை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்தால், இஸ்ரேல் அல்லது அமெரிக்கா ஈரான் மீது மேலும் தாக்குதல் நடத்தும் என்று டொனால்ட் டிரம்ப் திங்களன்று தெரிவித்தார்.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புக்குப் பொறுப்பான காவல்துறை துணைத் தலைவர் (DIG) W. P. J. சேனாதீர, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது அல்லது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால், போக்குவரத்து விதிமுறைகளுக்கு கூடுதலாக குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை நிறுவ சீன அரசாங்கத்திற்கு ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறுகிறார்.

-
சிரிப்பின் அடையாளமாகத் திகழ்ந்த ஒரு உன்னத மனிதன் மறைந்த நாள் டிசம்பர் 25. சார்லி சப்ளின் எனும் மகாகலைஞன், 1889ம் ஆண்டு, ஏப்ரல் 16-ம் நாளில் பிறந்து, 1977 டிசம்பர் 25ல் மறைந்தார். முழு உலகையும் இன்றளவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அற்புதமான கலைஞனின் வாழ்க்கை குறித்த ஒரு நிமிட நினைவுத் தொகுப்பு. -
இந்த ஆண்டு ஶ்ரீ ஐயப்ப விரத மண்டலபூஜை காலத்தில் 4தமிழ்மீடியாவின் youtube கானொளித் தளத்தில், வாரம் ஒரு புதிய பாடலை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். இத் தொடரின் முதலாது பாடலாக சென்ற வாரம் வெளியாகியுள்ள, " மலைமேல் அமர்ந்த தெய்வம் ".
-
நல்லையில் வேல் கொண்டு அருளாட்சி நடக்கும்
வேலன் அழகன்றி வேறேது எமை ஆட்சி செய்யும்...
-
Top Stories
இந்திய அரசாங்கத்தின் ஆண்டு இறுதி பொருளாதார மதிப்பாய்வின் கணக்கீடுகளின்படி, இந்தியா ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
இத்தாலி ஒசோலாவில், சுமார் 2,800 மீட்டர் உயரத்தில் உள்ள மொந்தே மோரோ (Monte Moro) மலைபகுதியில் இயங்கிய மகுந்நாகா (Macugnaga) கேபிள் கார் தொடரில் நேற்று செவ்வாய்கிழமை காலை 11:25 மணியளவில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.
இலங்கை சுங்க வரலாற்றில் 2025 ஆம் ஆண்டு அதிக வருவாய் ஈட்டிய ஆண்டாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க இயக்குநர் ஜெனரல் திரு. எஸ்.பி. அருக்கோட தெரிவித்தார். இதன் மூலம், திணைக்களம் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் இலக்கான ரூ. 2,115 பில்லியனை தாண்டியுள்ளதாகவும், இதனால் சுமார் ரூ. 300 பில்லியன் கூடுதல் உபரியுடன் 2026 ஆம் ஆண்டிற்குள் நுழைய முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) மூத்த உறுப்பினர்கள் மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தேசிய சவால்கள் மற்றும் எதிர்காலத்திற்கான கொள்கை உத்திகளை உருவாக்குவது குறித்து விவாதிக்க ஒரு முக்கிய சந்திப்பை நடத்தினர்.
தித்வா சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பு சுமார் ரூ. 21 பில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஈரான் தனது அணு ஆயுத வசதிகளை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்தால், இஸ்ரேல் அல்லது அமெரிக்கா ஈரான் மீது மேலும் தாக்குதல் நடத்தும் என்று டொனால்ட் டிரம்ப் திங்களன்று தெரிவித்தார்.
தேடல் என்பது மனித வாழ்வின் அடிப்படை. அது பொருள் தேடல், புறத் தேடல் , என்பவற்றுக்கும் அப்பால் அகத் தேடலாக மாறும்போது, கிடைப்பது அளப்பரிய ஞானம்.
எல்லோரும் ஏர் இந்தியா விமான விபத்துப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளை, இந்தியாவின் கேரளப் பகுதிக் கடலில் இரண்டு மிகப்பெரிய கப்பல் விபத்துக்கள் நடந்திருக்கின்னறன.
ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகர சாலைகளில்; மிதிவண்டி போக்குவரத்தின் ஆதிக்கத்தை பொதுவாக கண்டிருப்போம். உலக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நடப்பு நூற்றாண்டில் வாகன போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருப்பது மிதிவண்டிகளே!
மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எளிமையான உடற்பயிற்சி, அது நடைபயிற்சி. காதில் ஹெட்போன், கையில் செல்லப்பிராணி, அல்லது பிடித்த நண்பர் என யாருடன் வேண்டுமானாலும் காலை மாலை வாங்கிங் செல்வதால் உடலும் மனதும் புதுபிறவி எடுக்கும் என்றால் மிகையல்ல.
விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை 4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கோடை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா, குலதெய்வ கோவில்களுக்கு செல்வது என பல தித்திக்கும் பயணங்களுக்கு வழிவகுக்கும் கோடை கால விடுமுறைகள்.
Top Stories
தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏவிஎம் சரவணன் மறைந்தார். தமிழகத்தில் மிகப் பாரம்பரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் ஸ்டூடியோ.
இந்தியாவில் நன்கு அறியப்பட்ட நடிகர் தர்மேந்திரா மறைந்தார். அவர் தனது 89ம் வயதில் காலமாகியுள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் மூத்த இந்திய நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
நடிகர் ரோபோ சங்கர் சென்னையில் காலமானார். காலமாகிய அவருக்கு வயது 46.
பார்வைகள்
இயற்கைப்பேரிடர் இலங்கை முழுவதையும் மொத்தமாகத் தாக்கியதில், இலங்கை மக்கள் மட்டுமன்றி, அரசும் அதிர்ச்சிக்கு உள்ளாகித்தான் போனது. ஆனாலும் அரச நிர்வாகம் வெகுவேகமாகப் புறச்சூழலுக்குத் தயாரானது. இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரும் பேரிடர்.
1971 ஆண்டு. "சேகுவேரா இயக்கம், அரசுக்கு எதிராக பொலிஸ்டேசன்களை எல்லாம் அடிச்சுப் பிடிக்குதாம் " என்றே 'ஜேவிபியின் ஏப்ரல் கிளர்ச்சி' தாக்குதல்களை, இலங்கையின் தமிழ்ப்பகுதி மக்கள் வர்ணித்துக் கதைத்தார்கள். வெகு வேகமாகப் பரவிய ஜேவிபியின் தாக்குதல்கள் தொடங்கிய வேகத்திலேயே இலங்கை அரசால் முடிவுக்கும் கொண்டுவரப்பட்டது.
உலகம் இன்று தகவல் வெடிப்பின் காலத்தை எதிர்கொள்கிறது. சமூக ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி தளங்கள், தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடகம் என பன்முக வாயில்களில் தகவல் விரைந்து பரவுகிறது. இந்நிலையில், ஊடகத்தின் தேவை, பொறுப்பு மற்றும் அவசியம் குறித்து சிந்திப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
போர்களச் செய்தியாளராக இருப்பது என்பது இலகுவான காரியமல்ல.தெறிக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், வெடிக்கும் எறிகணைகளுக்கும் மத்தியிலிருந்து, மக்கள் நலனுக்காக ஆற்றும் பணி அது. காஸாவில் அல்ஜசீராவின் ஐந்து பத்திரிகையாளர்கள் இஸ்ரேலின் இலக்கு வைத்த தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
உயரமான ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களில் வளரும் எடெல்வீஸ் மலர்கள், சுவிற்சர்லாந்தில் தேசிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வாசகசாலை
சென்னை மயிலாப்பூர் மாட வீதியில் அமைந்துள்ள பயணியர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதுதான் அந்த அதிகாலை பஜனை எம் காதுகளை எட்டியது. விடுதி ஊழியர்களிடம் விசாரித்த போது,
நத்தார் என்பது கிறிஸ்தவ மதத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும். "நத்தார்" என்ற தமிழ் வார்த்தை, "நற்றேர்" அல்லது "நற்காலம்" என்பதிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. இதற்கு "நல்ல நேரம்" அல்லது "திருநாள்" என்று பொருள் சொல்வதும் உண்டு.
கிறிஸ்மஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்மஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் தான்.
மனம் என்பது அருமையான விளை நிலம். அந்த விளை நிலத்தில் எதைப் பயிரிட்டாலும் அமோக வளர்ச்சி பெறும். நிலத்தன்மையினை தமிழில் ஐவகை நிலங்களாக வகைப்படுத்தியுள்ளனர் எம் முன்னோர். அதுபோலவே மனமென்னும் தன்மையிலும் ஐவகை தளம் உண்டு.
சில தினங்களுக்கு முன் ஜேர்மனியில் அகதித் தஞ்சம் கோரியிருந்த ஒரு தமிழ் இளைஞன், மன உளைச்சல் காரணமாக தன்னுயிரை மாய்த்துக் கொண்டான் எனச் செய்திகளில் படிக்க முடிந்தது. ஒருவேளை அவன் ஃபிரான்ஸ் காஃப்காவின் எழுத்துக்களைப் படித்திருந்தால், இவ்வாறான ஒரு மனநிலைக்குச் சென்றிருக்க மாட்டானோ என எண்ணத் தோன்றிது.
ஈழத்தின் முக்கியமான கலை ஆளுமையான ஓவியர்,சிற்பி, ரமணி மறைந்தார். யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் (ரமணி) ஈழத்தின் படைப்புலகத்தில் நன்கு அறியப்பட்டவர்.
பன்னிரு இராசிகளுக்குமான வார ( டிசம்பர் 29 முதல் ஜனவரி 4 வரை ) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
காலச்சக்கரம் தரும் சங்கடத்தால் எல்லாவற்றிலிருந்தும் விலகி தனித்துவிட்டால் நிம்மதி கிடைத்துவிடுமா? விலகி செல்பவர்கள் வாழ்க்கையின் விளக்கத்தை புரிந்தார்களா? புரிந்து மீண்டும் தம்மை புதுப்பித்துக்கொள்பவர்கள் என்னைப்பொருந்தவரையில் அபூர்வசாலிகள்.
இசையில் உலக சாதனை புரிந்த லிடியன் நாதஸ்வரம் தற்போது அடுத்த சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

