In The Spotlight
தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறுவது
மத்திய கிழக்கில் எரியும் இந்தப் போர், உலக அரசியலின் இன்னொரு பரிச்சயமான அத்தியாயமாகத் தோன்றலாம். ஆனால், அதன் ஆழத்தில் பதுங்கி இருக்கும் உண்மை, வெறும் பாதுகாப்பு அல்லது எல்லைத் தகராறு அல்ல.
விடியல் ஒரு புதிய வழி
விழிகள் பார்க்கும் ஒளி
நன்றி விதைக்கும் இந்த மனம்
நாளை உவக்கும் நிழல்
-
இன்றைய வாழ்க்கையில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டிப்பிரஷன்’ என்பவை நம் தினசரி சொற்களாகிவிட்டன காலை கண் திறந்த சில நிமிடங்களிலேயே அதே எண்ணங்களுக்குள் நாமே நுழைந்து விடுகிறோம். ஆனால்…
ஒரு நிமிடம் நின்று பார்த்தால், அந்த நாளை மாற்றும் சக்தி நம்மிடமே இருக்கிறது. -
உண்மையில் இது தமிழ் திரையுலகில் புது வரலாறு. இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் ஈழத்துத் திரைப்படம் அந்தோனி, இன்று முதல் உலகெங்கும் திரையரங்குகளில் ஒரேநாளில் வெளியாகிறது.
-
ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.
"முதுசொம்" என்றால் என்ன ? அந்தச் சொல்லை எவ்வாறு பிரயோகித்தார்கள். எவ்வாறு நாம் பொருள் கொள்ளலாம். அதன் நீட்சியாக நாம் என்ன செய்யலாம். உலகத் தாய்மொழி நன்னாளில் மற்றும் ஒரு புதிய முயற்சி.
-
உங்கள் மொழியைப் பற்றி மட்டும் பேசாதீர்கள். உங்கள் மொழியில் பேசுங்கள். ஒரு வார்த்தை ஒரு விதைக்கு உயிர் கொடுக்க முடிந்தால், தினசரி உரையாடல் ஒரு மொழிக்கு என்ன செய்ய முடியும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
Top Stories
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கால அவகாசம் பெறவும், உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் செல்வாக்கு செலுத்தவும் முயற்சிப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று (23) நள்ளிரவு முதல் பேருந்துக் கட்டணங்கள் 12.19 சதவீதம் உயர்த்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதித்த தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின்படி, 450 கிராம் பாண் ஒன்றின் விலை இன்று (23) நள்ளிரவு முதல் ரூ. 10 உயர்த்தப்படும்.
கொழும்பில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஈரான் தூதர் டாக்டர் அலிரெஸா டெல்கோஷ், இலங்கையுடனான தனது இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் வலியுறுத்தினார்.
தெஹ்ரானுடன் நடைபெற்ற "பயனுள்ள" பேச்சுவார்த்தைகள் காரணமாக, ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒத்திவைத்துள்ளார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலின் ஒரு பெரும் தீவிரமயமாக்கலாக, 48 மணி நேர காலக்கெடுவுக்குள் தெஹ்ரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா "முற்றிலுமாக அழித்துவிடும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.
நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும் நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை வளர்ப்பு.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.
காலநிலை மாற்றம் 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான உலகளாவிய சவாலாக விளங்குகிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தாண்டி, நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுடன் மனிதர்கள் பேசலாம் என்பது இயல்பானது. ஆனால் அதுவே பெரும்பாலும் இப்போது இயல்பும் உண்மையுமற்றுப் போயுள்ளது. இந்நிலையில் மனிதர்கள் மரங்களுடன் பேசுதல் என்பது சாத்தியமா ?.
Top Stories
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது. கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 26வது படமாக இது உருவாக உள்ளது. இந்நிலையில், படத்தின் பெயரை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
ஈழநிலத்தின் நெய்தல்கரைக் கதையோடு வரும், ஈழத்துச் சினிமாவிற்கு வரலாற்றில் முதல் முறையாக, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார்.
'ஜன நாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
சுவிற்சர்லாந்தின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சொலொத்தூன் திரைப்படவிழா, ஜனவரி 21 முதல் 28, 2026 வரை, சொலொத்தூன் நகரில் நடைபெறுகிறது.
பார்வைகள்
மத்திய கிழக்கில் எரியும் இந்தப் போர், உலக அரசியலின் இன்னொரு பரிச்சயமான அத்தியாயமாகத் தோன்றலாம். ஆனால், அதன் ஆழத்தில் பதுங்கி இருக்கும் உண்மை, வெறும் பாதுகாப்பு அல்லது எல்லைத் தகராறு அல்ல.
உலக அரசியல் மொழியில் “பயங்கரவாதம்” என்பது ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகிறது. அதைக் குறிக்கும் போது, பெரும்பாலும் அரசுகள் தங்களுக்குப் புறம்பான ஆயுதக் குழுக்களை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், அதே அளவிலான வன்முறையை அரசுகள் தாங்களே நிகழ்த்தும் போது, அந்தச் சொல் ஏன் மௌனமாக்கப்படுகிறது?
மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்கள் குறிப்பாக Middle East பகுதியில் தீவிரமடைந்துள்ள போர் சூழ்நிலை உலக அரசியல் மட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்தையும் அச்சுறுத்தும் ஒரு பெரும் நிழலாக மாறியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டதாகக் கூறப்படும் ஈரானிய கப்பல் தாக்குதல் சம்பவமும், அதன் பின்னரான மீட்பு நடவடிக்கைகளும், மற்றுமொரு கப்பலில் பயணித்தவர்களின் மனிதாபிமான நடவடிக்கை என்பன ஒரு நேரடியான விளக்கத்தைத் தாண்டி, இலங்கையின் அரசியல் மற்றும் ராஜதந்திர சூழலை தீவிரமாகத் தொடும் ஒரு விவகாரமாக மாறியுள்ளது.
போர் ஒரு கொடிய பிசாசு என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தும் அதிகார வெற்றிக்காக, வெறிகொண்ட யுத்தங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. யுத்தம் தொடங்கியவர்களுக்கே போரின் போக்கு எப்படி இருக்கும் எனத் தெரியாத நிலையில், சமூக வலைத்தளங்கள் எங்கும் போரியற் கருத்துக்களும், காட்சிகளும்.
வாசகசாலை
ஈரானில் இருந்து ஏவப்பட்ட எறிகணை ஒன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குப் பக்கத்தில் வெடித்தது போன்ற பலமான அதிர்வுகளை, ஒரு ராஜினாமா ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
2026 மார்ச் 8 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தேசிய மக்கள் வாக்கெடுப்புகள், இந்த நாட்டின் தனித்துவமான அரசியல் முறைமைக்கு மீண்டும் உலக கவனத்தை ஈர்த்தன. அரசியல் கட்சிகள், அரசு மற்றும் பாராளுமன்றம் மட்டுமல்லாமல், நேரடியாக மக்கள், தாங்களே முக்கிய தேசிய முடிவுகளை எடுக்கும் அமைப்பு . இதுவே சுவிற்சர்லாந்தின் “நேரடி ஜனநாயகம்” (Direct Democracy).
மார்ச் 8 உலகளவில் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டின் மகளிர் தினம் “சமத்துவத்திற்கான செயல்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு உலகளவில் பல்வேறு நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகிறது.
மத்திய கிழக்கு யுத்தம் உலகளாவிய நாடுகளில் பல்வேறு தாக்கங்களை, நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் மத்திய கிழக்கு யுத்தம் உலக சுற்றுலா துறைக்கும் இலங்கையின் சுற்றுலா வருமானத்துக்கும் ஏற்படும் தாக்கமும் குறிப்பிடத்தக்கதாக இருக்கப்போகிறது.
இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் ஓய்வுக்குக் கிடைக்கும் மலிவு வாழ்வும், உள்ளூர் மக்களின் வாழ்வில் அதிகரிக்கும் சமூக அச்சங்களும், இலங்கையில் ஏற்பட்டடிருக்கும் சமகால இரட்டைச் சவாலாகும்.
தத்துவஞானியும் ஆன்மீக எழுத்தாளருமான எகார்ட் டோல் “இப்போதைய தருணமே வாழ்க்கை” எனும் கூற்றை வலியுறுத்துகிறார்.
தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறுவது
சென்றவாரத்தில் கேரள மற்றும் ஆங்கில ஊடகங்களை நிறைத்திருந்த ஒரு பெயர் அதிரா சுகதன். யார் இந்த அதிரா சுகதன் ? ஏன் ஊடகங்கள் கொண்டாடின.
விடியல் ஒரு புதிய வழி
விழிகள் பார்க்கும் ஒளி
நன்றி விதைக்கும் இந்த மனம்
நாளை உவக்கும் நிழல்





