free website hit counter

     

- காலை நேர உளவளப் பயிற்சிகள் -

 

 

                          

   

     

Top Stories

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கால அவகாசம் பெறவும், உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் செல்வாக்கு செலுத்தவும் முயற்சிப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று (23) நள்ளிரவு முதல் பேருந்துக் கட்டணங்கள் 12.19 சதவீதம் உயர்த்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதித்த தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின்படி, 450 கிராம் பாண் ஒன்றின் விலை இன்று (23) நள்ளிரவு முதல் ரூ. 10 உயர்த்தப்படும்.

கொழும்பில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஈரான் தூதர் டாக்டர் அலிரெஸா டெல்கோஷ், இலங்கையுடனான தனது இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் வலியுறுத்தினார்.

தெஹ்ரானுடன் நடைபெற்ற "பயனுள்ள" பேச்சுவார்த்தைகள் காரணமாக, ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒத்திவைத்துள்ளார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலின் ஒரு பெரும் தீவிரமயமாக்கலாக, 48 மணி நேர காலக்கெடுவுக்குள் தெஹ்ரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா "முற்றிலுமாக அழித்துவிடும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.

நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும்  நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை  வளர்ப்பு.

"சும்மாயிரு".  எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில்,  நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.

யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.

காலநிலை மாற்றம் 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான உலகளாவிய சவாலாக விளங்குகிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தாண்டி, நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களுடன் மனிதர்கள் பேசலாம் என்பது இயல்பானது. ஆனால் அதுவே பெரும்பாலும் இப்போது  இயல்பும் உண்மையுமற்றுப் போயுள்ளது.  இந்நிலையில் மனிதர்கள் மரங்களுடன் பேசுதல் என்பது சாத்தியமா ?.

Ula

Top Stories

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது. கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 26வது படமாக இது உருவாக உள்ளது. இந்நிலையில், படத்தின் பெயரை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

ஈழநிலத்தின் நெய்தல்கரைக் கதையோடு வரும், ஈழத்துச் சினிமாவிற்கு வரலாற்றில் முதல் முறையாக, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார்.

'ஜன நாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

சுவிற்சர்லாந்தின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சொலொத்தூன் திரைப்படவிழா, ஜனவரி 21 முதல் 28, 2026 வரை, சொலொத்தூன் நகரில் நடைபெறுகிறது.

Top Stories

Grid List

தத்துவஞானியும் ஆன்மீக எழுத்தாளருமான எகார்ட் டோல் “இப்போதைய தருணமே வாழ்க்கை” எனும் கூற்றை  வலியுறுத்துகிறார்.

தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறுவது

சென்றவாரத்தில் கேரள மற்றும் ஆங்கில ஊடகங்களை நிறைத்திருந்த ஒரு பெயர் அதிரா சுகதன்.  யார் இந்த அதிரா சுகதன் ? ஏன் ஊடகங்கள் கொண்டாடின.

விடியல் ஒரு புதிய வழி
விழிகள் பார்க்கும் ஒளி
நன்றி விதைக்கும் இந்த மனம்
நாளை உவக்கும் நிழல்

4tamilMedia