In The Spotlight
சில சூழ்நிலைகளில் முன்னர் அனுமதிக்கப்பட்ட பல வகையான குழந்தைத் தொழிலாளர்களை முழுமையாகத் தடை செய்யும் தற்போதைய சட்டங்களில் திருத்தங்களை அமைச்சரவை இன்று, ஜூலை 01, 2025 முதல் நடைமுறைக்குக் கொண்டுவர ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனி உத்தரத்தன்று, சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடனத் திருக்கோலம் மற்றும் சபை ஆடல் சிறப்பாக நடைபெறும். சிதம்பரத்தில் நடராஜர் “சபையில்” ஆடுவதை அனுபவிப்பது, ஆன்மிக ரீதியில் சிதம்பர ரகசியத்தை உணர்வதற்கான வாய்ப்பாகக் கருதப்படுகிறது. சபையின் பின் பக்கத்தில் உள்ள ரகசியம் என்பது "அறிவின் தூய தன்மை" (space or consciousness) என்பதை உணர்த்துகிறது.
2025ம் ஆண்டு ஜூலை மாத பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Astஅவர்கள் எழுதிய இப் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.
-
பலகோடி உயிரினங்களின் சொத்தான பூகோள உருண்டையை, மனித இனம் தனக்கானது மட்டுமென உரிமை கொண்டாடுகிறது.
-
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. சிட்டுக்குருவிகளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்..?
-
படைத்தல், முதலான பஞ்சஇந்திரியங்கள் எனப்படும், ஐந்தொழில்களை ஆற்றுகின்ற மூலவரும் , முழுமுதலுமானவர் பரமேஸ்வரன். மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” என்று இதனைப் பாடிப் போற்றுகின்றார். இளையவர்களின் இரசனைக்கு உகந்தவகையிலான புத்திசையில் உருவான புதிய சிவன் பாடல் இது.
-
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ? தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ? ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ?, தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ?, ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு "அழகிய தமிழ்முருகா"
Top Stories
ஸ்டார்லிங்கின் அதிவேக, குறைந்த தாமத செயற்கைக்கோள் இணைய சேவை இப்போது இலங்கையில் அதிகாரப்பூர்வமாக கிடைக்கிறது, அதன் உரிமையாளரும் கோடீஸ்வர தொழிலதிபருமான எலோன் மஸ்க் புதன்கிழமை ஒரு ட்வீட்டில் உறுதிப்படுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கான "தேவையான நிபந்தனைகளுக்கு" இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
“கிங் கான்” என்று பிரபலமாக அழைக்கப்படும் ஷாருக்கான், ஆகஸ்ட் 2, 2025 அன்று நடைபெறும் “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் இலங்கை” திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கொழும்புக்கு வருவார்.
தலைமன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்ததற்காக இந்தியாவின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மொத்தம் ஏழு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில சூழ்நிலைகளில் முன்னர் அனுமதிக்கப்பட்ட பல வகையான குழந்தைத் தொழிலாளர்களை முழுமையாகத் தடை செய்யும் தற்போதைய சட்டங்களில் திருத்தங்களை அமைச்சரவை இன்று, ஜூலை 01, 2025 முதல் நடைமுறைக்குக் கொண்டுவர ஒப்புதல் அளித்துள்ளது.
எல்லோரும் ஏர் இந்தியா விமான விபத்துப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளை, இந்தியாவின் கேரளப் பகுதிக் கடலில் இரண்டு மிகப்பெரிய கப்பல் விபத்துக்கள் நடந்திருக்கின்னறன.
ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகர சாலைகளில்; மிதிவண்டி போக்குவரத்தின் ஆதிக்கத்தை பொதுவாக கண்டிருப்போம். உலக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நடப்பு நூற்றாண்டில் வாகன போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருப்பது மிதிவண்டிகளே!
மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எளிமையான உடற்பயிற்சி, அது நடைபயிற்சி. காதில் ஹெட்போன், கையில் செல்லப்பிராணி, அல்லது பிடித்த நண்பர் என யாருடன் வேண்டுமானாலும் காலை மாலை வாங்கிங் செல்வதால் உடலும் மனதும் புதுபிறவி எடுக்கும் என்றால் மிகையல்ல.
விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை 4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கோடை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா, குலதெய்வ கோவில்களுக்கு செல்வது என பல தித்திக்கும் பயணங்களுக்கு வழிவகுக்கும் கோடை கால விடுமுறைகள்.
சிந்தனை என்ற ஒரு விஷயமே மனிதகுல வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதிலும் எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை நோக்கி செல்லும் போதே அவை எல்லாவற்றையும் விட, நல்லவற்றையெல்லாம் தருகிறது.
Top Stories
மலையாளத் திரைப்பிரபலமான நடிகர் மோகன்லால் இந்திய அளவிலும், உலகளவிலும், நன்கு அறியப்பட்ட நடிகர்.அவர் இப்போது படப்பிடிப்பொன்றிற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
'தக்லைப்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய " முத்தமழை..." பாடல் இணையத்தில் வேகமாகப் வைரலானது. அதனைத் தொடர்ந்து இப்பாடலைத் தமிழில் பாடிய பாடகி 'தீ'யின் பாடல் நன்றாக இருந்ததா? சின்மயி பாடியது நன்றாக இருந்ததா? என வாதப் பிரதி வாதங்கள் பல எழுந்தன.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார். அவரது முதல் படம் 'சகாப்தம்'. பின்னர் 'மதுரை வீரன்' படத்தில் நடித்தார். இந்நிலையில், தற்போது 'படைத்தலைவன்' படத்தில் நடித்து வருகிறார். அன்பு இயக்கும் ‘படைத்தலைவன்’ படத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர்.
நீண்ட நாட்களின் பின் ஒரு தமிழ்திரைப்படத்தின் பல பாடல்கள் நன்றாக அமைந்து, ஒரு நல்ல இசை தொகுப்பாக வந்திருப்பது 'தக் லைப்' படத்தின் பாடல்கள்.
பார்வைகள்
அறம் தவறிடும் அகிலத்தில் சமரசங்கள் சரிந்து போகும். அது அரசியலாயினும் சரி ஆன்மீகமாயினும் சரி. நீதி கோரிடும் நெடும் பயணங்களும், போராட்டங்களும் நிகழ்ந்திடும் ஐ.நா முன்றலாயினும், ஆன்மீக வழித் தேடலான ஆலயங்களாயினும் சரி, அறம் தவறி நிற்கையில், அவை ஒரு போதும் அமைதியைப் பிறப்பிப்பதில்லை.
“…நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது…!”
நல்லூர் கந்தன் மீது நம்பிக்கை வைத்திருந்தார்களோ இல்லையோ ?, வட இலங்கை மக்களை வசப்படுத்த, வழிபடுகின்றோமோ இல்லையோ,நல்லூர்க் கோவிலுக்கு ஒரு முறையேனும் போய்விட வேண்டும் என்பதில் தென் இலங்கை அரசியற் தலைவர்கள் யாவரும் அக்கறையாக இருந்தார்கள்.
கஞ்சி தானிய அரிசி வகைகளில் தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம். இது ஒரு ஆரோக்கியமான உணவு என்பதனாலும், சீக்கிரமாக செரிமானம் பெற்றுவிடக் கூடியதும் என்பதனாலேயே பெரும்பாலும் நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கான உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.
சென்ற வாரத்தில் ஆசிய பூகோளப் பரப்பில், பரபரப்பாக இருந்த இந்தியா பாகிஸ்த்தான் போர் முறுகல், கடந்த இரு தினங்களில் அமைதி கண்டிருக்கிறது. இது நிரந்தரமான அமைதியாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றே ஊகிக்கத் தோன்றுகின்றது.
வாசகசாலை
யாழ்ப்பாணத்துத் திருவிழா அலங்காரங்களில் முத்துச் சப்பரங்களுக்கு சிறப்பான இடம் உண்டு. யாழ்ப்பாணக் கோவில்களின் திருவிழாக்களில் பெரும்பாலும் எட்டாம் நாள் இரவு அல்லது தேர்த்திருவிழாவிற்கு முன்னைய நாள் இரவு சப்பை ரதத் திருவிழா எனும் சப்பரத்திருவிழா.
பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம் என்பது இன்றைய உலக உணவுப் பாதுகாப்பு நாளின் கருப்பொருளாகின்றது.
ஜூன் 1ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் (FAO) உலக பால் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது எப்படி அமைந்தது என்று தெரியவில்லை. ஆனால் மிக விசித்திரமாக அமைந்து விட்ட ஒற்றுமை . இன்று சர்வதேச அமைதி காப்போர் தினம் மற்றும் உலக தம்பதியர் தினம்.
முயலும் ஆமையும் எனும் சிறுபராய கதைசொல்லிகள் வழி ஆமை ஒரு வேகம் குறைந்த பிராணி என்றே அறியத்தொடங்கியிருக்கிறோம். ஆனால் பூமியில் உயிரினங்களான டைனோசர் தோன்றிய காலத்திலிருந்து எம்மோடு இன்று வரை ஆமைகள் வாழ்ந்து வருகின்றது என்றால் அதிவேகம் அவசியம்தானா ?
பல தசாப்பதங்களாக கடல் மட்டத்தை உயர்த்தும் பணியில் பங்குபெற்றிவந்த அண்டார்டிகாவின் பாரிய பனிப்படலம்;
ஆனி உத்தரத்தன்று, சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடனத் திருக்கோலம் மற்றும் சபை ஆடல் சிறப்பாக நடைபெறும். சிதம்பரத்தில் நடராஜர் “சபையில்” ஆடுவதை அனுபவிப்பது, ஆன்மிக ரீதியில் சிதம்பர ரகசியத்தை உணர்வதற்கான வாய்ப்பாகக் கருதப்படுகிறது. சபையின் பின் பக்கத்தில் உள்ள ரகசியம் என்பது "அறிவின் தூய தன்மை" (space or consciousness) என்பதை உணர்த்துகிறது.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு நிகழ்ச்சியின் முடிவுப் பாகங்கள் சில கவனத்தை பெற்றது. நம் கவனம் களவாடப்படுவதை அறியாமலே அதில் மணிக்கணக்கில் முழ்கியிருந்திருப்போம்.
தலைவர் பிறந்தநாளுக்கு வைப் பண்ணும் கூலி திரைப்பட பாடல்!?