In The Spotlight
மறு அறிவிப்பு வரும் வரை தீவில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி துணை அமைச்சர் மதுர செனவிரத்ன அறிவித்துள்ளார்.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது என்கிறது அப்பர் தேவாரம். விளக்கு எனும் தீபம் ஏற்றுவது மங்கலம் தரும் விஷயம்.அதனால்தான் தமிழர்தம் வாழ்வியலின் முக்கிய தருணங்கள், வழிபாடுகளின் போதெல்லாம் தீபம் ஏற்றுதல் முக்கியம் பெறுகிறது.
இலங்கையில் 'டித்வா' புயல் ஏற்படுத்திய அனர்த்தங்களில் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாகவும், 367 பேரை காணவில்லை எனவும் இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று மாலை தெரிவித்துள்ளது.

-
நல்லையில் வேல் கொண்டு அருளாட்சி நடக்கும்
வேலன் அழகன்றி வேறேது எமை ஆட்சி செய்யும்...
-
-
பலகோடி உயிரினங்களின் சொத்தான பூகோள உருண்டையை, மனித இனம் தனக்கானது மட்டுமென உரிமை கொண்டாடுகிறது.
-
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. சிட்டுக்குருவிகளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்..?
Top Stories
சமீபத்திய வெள்ளத்தைத் தடுக்க ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை நடவடிக்கை எடுக்கத் தவறியது மக்களின் வாழ்வுரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்பை மீறுவதாகும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி 2026 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வெளிநாட்டு நன்கொடையாளர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை சரக்கு மூலம் அகற்றுவதற்கான ஒரு எளிமையான நடைமுறையை இலங்கை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது, இது அனைத்து இறக்குமதி வரிகள் மற்றும் வரிகளிலிருந்து விலக்கு அளிக்கிறது.
பதட்டமான இருதரப்பு உறவுகளுக்கு மத்தியில், ஒரு குறிப்பிடத்தக்க மனிதாபிமான நடவடிக்கையாக, புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் நிவாரண விமானங்கள் அதன் வான்வெளியைக் கடக்க இந்தியா திங்கட்கிழமை அனுமதி அளித்ததாக WION செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக வெள்ள நீரில் மூழ்குவதால், லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை தீவில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி துணை அமைச்சர் மதுர செனவிரத்ன அறிவித்துள்ளார்.
எல்லோரும் ஏர் இந்தியா விமான விபத்துப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளை, இந்தியாவின் கேரளப் பகுதிக் கடலில் இரண்டு மிகப்பெரிய கப்பல் விபத்துக்கள் நடந்திருக்கின்னறன.
ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகர சாலைகளில்; மிதிவண்டி போக்குவரத்தின் ஆதிக்கத்தை பொதுவாக கண்டிருப்போம். உலக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நடப்பு நூற்றாண்டில் வாகன போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருப்பது மிதிவண்டிகளே!
மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எளிமையான உடற்பயிற்சி, அது நடைபயிற்சி. காதில் ஹெட்போன், கையில் செல்லப்பிராணி, அல்லது பிடித்த நண்பர் என யாருடன் வேண்டுமானாலும் காலை மாலை வாங்கிங் செல்வதால் உடலும் மனதும் புதுபிறவி எடுக்கும் என்றால் மிகையல்ல.
விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை 4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கோடை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா, குலதெய்வ கோவில்களுக்கு செல்வது என பல தித்திக்கும் பயணங்களுக்கு வழிவகுக்கும் கோடை கால விடுமுறைகள்.
சிந்தனை என்ற ஒரு விஷயமே மனிதகுல வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதிலும் எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை நோக்கி செல்லும் போதே அவை எல்லாவற்றையும் விட, நல்லவற்றையெல்லாம் தருகிறது.
Top Stories
இந்தியாவில் நன்கு அறியப்பட்ட நடிகர் தர்மேந்திரா மறைந்தார். அவர் தனது 89ம் வயதில் காலமாகியுள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் மூத்த இந்திய நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
நடிகர் ரோபோ சங்கர் சென்னையில் காலமானார். காலமாகிய அவருக்கு வயது 46.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
பார்வைகள்
1971 ஆண்டு. "சேகுவேரா இயக்கம், அரசுக்கு எதிராக பொலிஸ்டேசன்களை எல்லாம் அடிச்சுப் பிடிக்குதாம் " என்றே 'ஜேவிபியின் ஏப்ரல் கிளர்ச்சி' தாக்குதல்களை, இலங்கையின் தமிழ்ப்பகுதி மக்கள் வர்ணித்துக் கதைத்தார்கள். வெகு வேகமாகப் பரவிய ஜேவிபியின் தாக்குதல்கள் தொடங்கிய வேகத்திலேயே இலங்கை அரசால் முடிவுக்கும் கொண்டுவரப்பட்டது.
உலகம் இன்று தகவல் வெடிப்பின் காலத்தை எதிர்கொள்கிறது. சமூக ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி தளங்கள், தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடகம் என பன்முக வாயில்களில் தகவல் விரைந்து பரவுகிறது. இந்நிலையில், ஊடகத்தின் தேவை, பொறுப்பு மற்றும் அவசியம் குறித்து சிந்திப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
போர்களச் செய்தியாளராக இருப்பது என்பது இலகுவான காரியமல்ல.தெறிக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், வெடிக்கும் எறிகணைகளுக்கும் மத்தியிலிருந்து, மக்கள் நலனுக்காக ஆற்றும் பணி அது. காஸாவில் அல்ஜசீராவின் ஐந்து பத்திரிகையாளர்கள் இஸ்ரேலின் இலக்கு வைத்த தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
உயரமான ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களில் வளரும் எடெல்வீஸ் மலர்கள், சுவிற்சர்லாந்தில் தேசிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இலங்கை இனப்பிரச்சனை என்பது 1983ல் உருவானதல்ல. 1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்தே இனப்பிரச்சனைக்கான இனத்துவேச விதைகளை சிங்கள அரசியற் தலைவர்களும், பௌத்த மதத் தலைவர்களும், சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து வந்தார்கள் என்பதே உண்மை.
வாசகசாலை
ஆல்பர்ட் அர்மெனக்யன். ஆர்மேனிய இனப்படுகொலை நடந்து ஒரு நூற்றாண்டின் பின் பிறந்த இந்த 12வயதுச் சிறுவன், பிரான்ஸ் தொலைக்காட்சியின் பாடல் போட்டி நிகழ்ச்சியான ' தி வாய்ஸ் கிட்ஸ் பிரான்ஸ் 2025' நிகழ்ச்சியில் ஆர்மேனிய நாட்டுப்புற பாடலான "டிலே யமன்" பாடலைப் பாடியபோது, நடுவர்களின் கவனம் பெற்றான்.
அன்னப்பறவை போன்று வாழுங்கள் என்பது ஒரு பொதுவான அறிவுரை. பல சந்தர்ப்பங்களிலும் நாம் கேட்டிருக்கக் கூடியது அல்லது சொல்லியிருக்க கூடியது. அன்னத்தின் வாழ்வு அத்துனை சிறப்பு மிக்கதா?
சாய் அபயங்கர் SaiAbhyankkar. இந்தப் பெயர் 'Dude' படத்தின் பாடல்கள் வழி நெருக்கமடைவதன் முன், வெறும் கேள்விப்பட்ட பெயரே. ஆனால் கடந்த சில தினங்களுக்குள், அவன் இசையின் வழி, என்னை மெல்ல மெல்ல ஆகர்ஷித்தான்.
தீபாவளி என்பது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் இந்து மதத்தினரின் மிக முக்கியமான பண்டிகையாகும்.
இன்று உலக உணவு நாள் (World Food Day). தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் எனப் பாரதியும், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலாரும், பசியையும், உணவையும், முன்னிறுத்திப் பாடியும், பேசியும் உள்ளார்கள்.
பூமிக்கு இப்போது 2083 வரை "இரண்டு நிலவுகள்" இருப்பதாக நாசா உறுதிப்படுத்துகிறது.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது என்கிறது அப்பர் தேவாரம். விளக்கு எனும் தீபம் ஏற்றுவது மங்கலம் தரும் விஷயம்.அதனால்தான் தமிழர்தம் வாழ்வியலின் முக்கிய தருணங்கள், வழிபாடுகளின் போதெல்லாம் தீபம் ஏற்றுதல் முக்கியம் பெறுகிறது.
புத்தக ஆசிரியர்களுக்கு 1.5 பில்லியன் டாலர் செலுத்த ஆந்த்ரோபிக் நிறுவனம் தீர்வு எடுத்துள்ளது, இது போன்ற முதல் AI தீர்வு: திருட்டு பயிற்சி தரவுகளுக்கான AI நிறுவனங்கள்; விளைவுகளை எதிர்கொள்ளக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
இசையில் உலக சாதனை புரிந்த லிடியன் நாதஸ்வரம் தற்போது அடுத்த சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
