ஆப்கானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் பெரும்பாலும் வாபஸ் பெற்றுள்ள நிலையில் அங்கு அண்மைக் காலமாக தலிபான்கள் ஆக்கிரமிப்பு மீண்டும் அதிகரித்து வந்துள்ளது.
தென்னாப்பிரிக்க வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது : தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி
தென்னாப்பிரிக்காவில் நடந்த வன்முறைக்கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா கூறியுள்ளார்.
முழுமையான தடுப்பூசி போட்ட அமெரிக்கர்கள் ஆகஸ்ட்டில் கனடா வரலாம் : கனேடிய பிரதமர்
முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைத்து அமெரிக்கர்களும் ஆகஸ்ட் மத்தியில் இருந்து கனடாவுக்குள் அனுமதிக்கத் தாம் திட்டமிட்டிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ருடேயோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
கியூபாவில் சர்வதேச எல்லைகள் திறப்பு : உணவு, மருந்து மீதான சுங்க வரி தற்காலிக ரத்து
ஜூலை 11 ஆம் திகதி முதல் கியூபாவில் கம்யூனிச அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
பிரேசில் அதிபர் பொல்சனாரோ மருத்துவமனையில் அனுமதி
பிரேசில் அதிபர் பொல்சனாரோ 2018 ஆமாண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது கத்தியால் குத்தப் பட்ட சம்பவத்தின் பின் அவரது உடல்நிலை மிகவும் சீரற்றது.
புனித பாப்பரசர் மருத்துவமனையிலிருந்து வத்திக்கான் திரும்பினார் !
புனித பாப்பரசர் பத்து நாட்களின் பின் ரோமின் ஜெமெல்லி பாலிக்ளினிக்கிலிருந்து இன்று புதன் கிழமை காலை வத்திக்கான் திரும்பினார்.
டோக்கியோவில் அவசர நிலை! : பார்வையாளர்கள் இல்லாது ஒலிம்பிக் போட்டிகள்?
அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுக்கள் காரணமாக டோக்கியோவுக்கு அவசர நிலையை ஜப்பான் அரசு அறிவிக்கவுள்ளது.