செவ்வாய் கிரகத்தின் தரையில் ஆய்வில் ஈடுபட்டு வரும் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற ரோபோ வண்டியில் பாறை துகள்களை சேகரிக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
கிறீஸ் தீவையும், கலிபோர்னியாவையும் கடுமையாகத் தாக்கி வரும் காட்டுத் தீ
கிறீஸ் நாட்டின் 2 ஆவது மிகப் பெரும் தீவான எவியாவில் ஆகஸ்ட் 3 முதல் தொடர்ந்து நிகழ்ந்து வரும் காட்டுத் தீ ஞாயிற்றுக்கிழமை மிகவும் தீவிரமடைந்துள்ளது.
அணுகுண்டு போடப் பட்ட 76 ஆவது நினைவை அனுட்டிக்கின்றது நாகசாகி
இன்று திங்கட்கிழமை ஜப்பானின் நாகசாகி நகரம் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான 76 ஆவது நினைவு தினத்தை அனுட்டிக்கின்றது.
கியூபாவில் போராட்டத்தையடுத்து சிறு மற்றும் நடுத்தர தனியார் வணிகங்களுக்கு அரசு அனுமதி
கியூபா நாட்டில் சிறு மற்றும் நடுத்தர தனியார் வணிகங்களை அந்நாட்டின் அரசாங்கம் இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.
பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான சீன நிபந்தனைகளை ஏற்க மாட்டோம்! : அவுஸ்திரேலியா
சீனாவுடனான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான எமது கொள்கையை மாற்றிக் கொள்ள அவர்கள் விடுக்கும் நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டோம் என அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரிசே பாய்னே தெரிவித்துள்ளார்.
கிறீஸின் அதென்ஸ் பகுதியில் காட்டுத் தீயும் வெப்ப அலையும்! : பலர் வெளியேற்றம்
கிறீஸின் தலைநகர் அதென்ஸின் வடக்குப் பகுதியை கடந்த 4 நாட்களாகக் கடும் காட்டுத் தீயும், வெப்ப அலையும் தாக்கி வருகின்றது.
சிட்னி ஊரடங்கால் 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்த குவாண்டாஸ் விமான சேவை
ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான சேவை விமான பயண பாதிப்பால் தனது 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.