அண்மையில் ஆப்கான் தலைநகர் காபூல் உட்பட அனைத்து முக்கிய பகுதிகளையும் தலிபான்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிலையில், ஆப்கானை விட்டு வெளியேறுவதற்காக பெரும் திரளான மக்கள் காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
ஆப்கானில் தலிபான்களால் காபூல் சுற்றி வளைப்பு! : ஜலாலாபாத்தும் வீழ்ந்தது
ஆப்கானில் வேகமாக முன்னேறி வரும் தலிபான்களால் சமீபத்தில் ஜலாலாபாத் என்ற முக்கிய நகரும் கைப்பற்றப் பட்டதுடன் தலைநகர் காபூலும் சுற்றி வளைக்கப் பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹைதி தீவை தாக்கிய சக்தி வாய்ந்த நில அதிர்வு : 304 பேர் பலி
கரீபியன் நாடான ஹைதி தீவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 304 பேர் பலியாகியுள்ளதோடு 1800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தாம் கைப்பற்றிய நகரங்களில் 1000 குற்றவாளிகளை விடுவித்த தலிபான்கள்
கடந்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தானில் பல முக்கிய நகரங்களைத் தலிபான்கள் கைப்பற்றியிருந்தனர்.
பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! : அல்ஜீரிய காட்டுத் தீயில் 65 பேர் பலி
பிலிப்பைன்ஸின் தாவோ பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:16 மணிக்கு 7.1 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.
றோஹிங்கியா அகதிகளுக்கான கோவிட் தடுப்பூசி செலுத்துகையை ஆரம்பித்தது பங்களாதேஷ்
உலகளவில் மிக மோசமாக கோவிட் பெரும் தொற்றினால் பாதிக்கப் பட்ட தெற்காசிய நாடுகளில் ஒன்றான பங்களாதேஷ், உலகின் மிகப் பெரிய தனது அகதிகள் முகாமில் நெருக்கமாக வசித்து வரும் மியான்மாரின் றோஹிங்கியா அகதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளது.
ஆப்கான் குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பாகிஸ்தான் இராணுவ தலைவருடன் பேச்சு!
ஆப்கானிஸ்தான் அண்மைய் நிலவரம், பாதுகாப்பு குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஆஸ்டின், பாகிஸ்தான் இராணுவத் தலைவர் ஜெனரல் கமார் ஜாவெட் பஜ்வா உடன் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளதாக திங்கட்கிழமை பெண்டகன் அறிவித்துள்ளது.