free website hit counter

உலக நாடுகளைத் தற்போது கோவிட்-19 பெரும் தொற்றின் டெல்டா திரிபு 3 ஆவது அலை மோசமாகத் தாக்கி வருகின்றது.

ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான் போராளிகள் தங்களால் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் இல்லை என்றும் இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப் படும் என்றும் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மீண்டும் ஒருமுறை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி விடக் கூடாது என்றும், அங்கு தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்றும், ஆப்கான் மீண்டும் இருண்ட யுகத்துக்குச் சென்று விடக் கூடாது என்றும் திங்கட்கிழமை ஐ.நா பாதுகாப்பு சபையில் நடந்த சந்திப்பில் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரான அவுக்லேண்டில் செவ்வாய்க்கிழமை 1 நபரிடம் கோவிட்-19 தொற்று இனம் காணப் பட்டதை அடுத்து அங்கு நாடு முழுதும் 3 நாட்களுக்கு அதிரடி லாக்டவுன் உத்தரவைப் பிறப்பித்துள்ளார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்.

சமீபத்தில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒரு முறை தமது ஆட்சியை நிலை நிறுத்தி உள்ளனர் தலிபான் போராளிக் குழுவினர்.

சனிக்கிழமை காலை ஹைட்டி தீவை உலுக்கிய மிகவும் சக்தி வாய்ந்த 7.2 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கத்துக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 1300 ஐ எட்டியிருப்பது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …