free website hit counter

தென்னாப்பிரிக்காவில் நடந்த வன்முறைக்கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா கூறியுள்ளார்.

முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைத்து அமெரிக்கர்களும் ஆகஸ்ட் மத்தியில் இருந்து கனடாவுக்குள் அனுமதிக்கத் தாம் திட்டமிட்டிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ருடேயோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

ஜூலை 11 ஆம் திகதி முதல் கியூபாவில் கம்யூனிச அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

பிரேசில் அதிபர் பொல்சனாரோ 2018 ஆமாண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது கத்தியால் குத்தப் பட்ட சம்பவத்தின் பின் அவரது உடல்நிலை மிகவும் சீரற்றது.

புனித பாப்பரசர் பத்து நாட்களின் பின் ரோமின் ஜெமெல்லி பாலிக்ளினிக்கிலிருந்து இன்று புதன் கிழமை காலை வத்திக்கான் திரும்பினார்.

அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுக்கள் காரணமாக டோக்கியோவுக்கு அவசர நிலையை ஜப்பான் அரசு அறிவிக்கவுள்ளது.

புதன்கிழமை பகல் வலிமையுடன் அமெரிக்காவின் வடக்கு புளோரிடா மாகாணத்தைக் கடந்த பருவ நிலை புயலான எல்சா தற்போது பலவீனம் அடைந்துள்ளது என அமெரிக்க தேசிய ஹரிக்கேன் நிலையம் தெரிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …