ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவினால் படுகொலை செய்யப்பட்ட நான்காவது ஆண்டு நினைவு நாளில் அவரது கல்லறை அருகே நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 103 பேர் கொல்லப்பட்டனர் என்று ஈரானின் அரசு ஊடக அறிக்கை.
ஜப்பானில் அடுத்த பயங்கரம் - தீப்பிடித்த பயணிகள் விமானம் !
ஜப்பான் தலைநகர் டோக்கியோ விமான நிலையத்தில் 379 பயணிகளுடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று தீவிபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நிலநடுக்கப் பேரழிவு !
ஜப்பான் நாட்டின் மத்திய-மேற்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது இனப்படுகொலைக் குற்றச்சாட்டு !
இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக சர்வதேச நீதிமன்னறத்தில் தென்னாப்பிரிக்கா குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிய வருகிறது.