free website hit counter

Sidebar

10
வி, ஏப்
65 New Articles

வெள்ளிக்கிழமை காலை சுமார் 100 இற்கும் அதிகமான றோஹிங்கியா அகதிகளுடன் கூடிய படகு இந்தோனேசியாவின் மேற்குக் கடற்கரையைக் கரை தட்டிய போது அதில் இருந்த அகதிகள் தமது நாட்டுக்குள் நுழைய அனுமதித்துள்ளனர் அதிகாரிகள்.

அண்மையில் மத்திய அமெரிக்க நாடான நிக்காரகுவா தாய்வானுடனான தனது ராஜதந்திர உறவுகளைத் துண்டித்ததுடன் அதனை சீனாவுடனான தொடர்பாக புதுப்பித்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடெனும், ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர்.

தாய்வான் விவகாரத்தில் தனது செயற்பாடுகளுக்கு அமெரிக்கா கடும் விலையைக் கொடுக்க நேரிடும் என சீனாவின் மாநில கவுன்சிலரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ வியாழக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மிக வேகமாகப் பரவும் தனது தன்மை காரணமாக கோவிட்-19 இன் ஒமிக்ரோன் மாறுபாடானது தற்போது உலகை அச்சுறுத்தி வரும் மிக முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது.

ஐரோப்பிய நாடான கிறீஸில் புதன்கிழமை காலை 6:08 மணிக்கு 5.7 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் க்ரிட்டி என்ற தீவை மையமாகக் கொண்டு தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் ஊடகப் பேட்டியின் போது உக்ரைன் விடயத்தில் தமது நிலைப்பாட்டை உறுதிப் படுத்த மேற்குலகம் தவறினால் தனக்கான தேர்வுகளில் தான் நிச்சயம் கடும் போக்கைக் கடைப் பிடிக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …