free website hit counter

அக்டோபர் 7ம் திகதி தாக்குதல்களுக்குப் பின், காசாவில், நடைபெற்று வரும் பெரும் மோதல்கள், பலகட்டப் பேச்சுவார்த்தைகளின் பின் இருதரப்பும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளன.

காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ளும் சட்டவிரோதமான தாக்குதல்கள் காசாவின் சுகாதார அமைப்பை தொடர்ந்து அழித்து வருகின்றது.

காசாவில் சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,எச்சரித்துள்ளார்.

பணயக் கைதிகளை விடுவிக்காமல் போர் நிறுத்தம் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் இன்று நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பினை நிராகரித்துள்ளார் கனேடிய கவிஞரான ரூபி கவுர்.

காசா பகுதியில் முன்னெப்போதும் இல்லாத விரோதப் போரின் ஆரம்ப நாட்களில் இருந்து, மனிதாபிமான போர்நிறுத்தத்தின் அவசியம், உதவிகள் மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என்று யுனிசெஃப் அறிவித்துள்ளது.

காஸா பகுதியில் உள்ள ஜபாலியா பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றமாக இருக்கலாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக ஒரு X சமூகவலைத்தளக் குறிப்புத் தெரிவிக்கிறது.

மற்ற கட்டுரைகள் …