free website hit counter

Sidebar

02
வெ, மே
61 New Articles

பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம், பல நாடுகளில் சுனாமி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பிலிப்பைன்ஸின் மின்டானோவில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனேசியா, பலாவ் மற்றும் மலேசியாவின் சில பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேற்கு ஜப்பானின் பசிபிக் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 மீட்டர் உயரம் இருக்கும் என மதிப்பிடப்பட்ட சுனாமி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு (சனிக்கிழமை 1630 GMT) ஜப்பானை அடையும் என்று NHK பொது ஒளிபரப்பு தெரிவித்துள்ளது.

Screenshot 2023-12-02 214116

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula