நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,500ஐ கடந்தது.
4தமிழ்மீடியாவின் இன்றைய சிறப்புப் பதிவுகள்....
4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில் முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.
செய்திகள் :
இத்தாலி சுகாதாரத்தில் வெள்ளையாகிறது - கோடையால் சிவக்கிறது !
நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -5 (We are Not Alone - Part -5) - மீள்பதிவு
வுஹான் ஆய்வகத் தகவல்களை ரகசியமாக அமெரிக்காவுக்கு வழங்கிய சீன உளவு நபர்?
‘ஜெகமே தந்திரம்’ படத்தைப் புறக்கணித்த தனுஷ் !
தமிழகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ? - முதல்வர் ஆலோசனை !
ஹபிள் விண் தொலைக் காட்டியில் கோளாறு! : நாசா
ஈரானில் அதிபர் தேர்தல்! : மியான்மாருக்கு ஆயுதம் விற்க வேண்டாம் என ஐ.நா கோரிக்கை
விஜய்யின் பிறந்த நாளில் தளபதி 65 படத்தின் முதல் தோற்றம்!
கருணா விவகாரத்தில் தன்னைக் காத்துக்கொள்ள ரணில் என்னை பலிகடாவாக்கினார்: அலி ஷாஹிர் மௌலானா
பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி தளர்த்தப்படுகின்றது!
சுவிற்சர்லாந்தில் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருக்கிறதா ?
2020ஆம் ஆண்டில் டிக்டோக் நிறுவனத்திற்கு இரட்டிப்பான வருமானம்
கருணா விவகாரத்தில் தன்னைக் காத்துக்கொள்ள ரணில் என்னை பலிகடாவாக்கினார்: அலி ஷாஹிர் மௌலானா
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் பிரிந்து வந்த விவகாரத்தில் தன்னைக் காத்துக் கொள்வதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்னை பலிகடாவாக்கினார்.” என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷாஹிர் மௌலானா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி தளர்த்தப்படுகின்றது!
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 04.00 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மிரட்டல் - போலி அழைப்புக்கள் !
பொது மக்களின் வீட்டுத் தொலைபேசி எண்களுக்கு பொலிஸ் அழைப்புக்கள் என வரும் போலி அழைப்புக்கள் குறித்து அவதானமாக மக்கள் இருக்குமாறு, இலங்கைக் காவற்துறையினர் எச்சரித்துள்ளனர்.
அத்தியாவசிய சேவைகள் குறித்த புதிய விஷேட வர்த்தமானி வெளியீடு !
இலங்கையில் கோவிட் -19 தொற்றுப் பரவல் காரணமாக நிலவும் அசாதாரண சூழ்நிலையில், மேலும் பல சேவைகளை அத்தியாவசியமான சேவைகள் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
4தமிழ்மீடியாவின் இன்றைய சிறப்புப் பதிவுகள்....
4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில் முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.
செய்திகள் :
உலக அரசியலில் ஒரு மைய நிகழ்வு !
இத்தாலியின் வலுவான ஆட்டத்தில் பலமான அடிவாங்கித் தோற்றது சுவிஸ் !
‘தொரட்டி’ படத்தின் நாயகன் கொரோனாவுக்கு பலி !
இலங்கையில் நேற்று முன்தினம் 59 கொரோனா மரணங்கள் !
தனிமைப்படுத்தல் விதிகளை மீறியவர்கள் கைது !
தமிழக முதல்வர் டெல்லி சென்றார் !
ஸ்ருதி ஹாசனின் கலைச் செயல்பாடு !
யுத்த நிறுத்தத்துக்குப் பின்பு மீண்டும் காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
16 அணிகள் கொண்ட சுற்றுக்குள் இத்தாலி - Euro 2020
ஆர்மெனியாவில் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத் தேர்தல்!
கோவிட்-19 தோற்றம் பற்றிய ஆய்வு அமெரிக்காவிலிருந்து தொடங்கப் பட வேண்டும்! : சீன நிபுணர்