free website hit counter

பிரித்தானியாவின் அரசர் சார்லஸ் III இடமிருந்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு விசேட செய்தியொன்றை ஐக்கிய இராச்சியத்தின் இளவரசி இளவரசி அன்னே தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை உறுதிசெய்து, நாட்டை ஸ்திரப்படுத்தி பொருளாதாரத்தை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டெடுத்ததாகக் கூறி, அவரை மீண்டும் தெரிவுசெய்ய ஆதரித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய வேட்பாளராக ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் செப்டம்பர் 18ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: