இலங்கையில் நேற்று முன்தினம் 15ந் திகதி, கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, 59 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் சேதங்களை மதிப்பிட இலங்கை வரவுள்ள ஐ.நா நிபுணர் குழு
அண்மையில் இலங்கையின் கடற்கரை அருகே MV X-Press Pearl எனும் கப்பல் தீ பரவல் ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. இதன் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகளில் இக் கப்பலின் எண்ணெய் தாங்கியில் எரிபொருள் எதுவும் இல்லை என நிபுணர்கள் கருதுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
4தமிழ்மீடியாவின் இன்றைய சிறப்புப் பதிவுகள்....
4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில் முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.
செய்திகள் :
சீனாவின் டியாங்கொங் ஓடத்துக்கு விண்வெளி வீரர்கள் மூவர் நாளை பயணம்!
சுவிற்சர்லாந்து தடுப்பூசி பாதுகாப்பை 12 மாதங்களுக்கு நீட்டிக்கிறது !
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் சேதங்களை மதிப்பிட இலங்கை வரவுள்ள ஐ.நா நிபுணர் குழு
அமெரிக்காவில் விளையாடும் அர்ஜுன ரனதுங்கவின் மகன்
சீனா என்பது நாடு மட்டுமல்ல அது; மாபெரும் நாகரிகமாகும் : பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ
ஒன்றிய நிதி அமைச்சருக்கு சத்யஜோதி தியாகராஜன் அவசரக் கடிதம்!
பெண்! : மனமே வசப்படு
சைக்கிள் கேப்பில் சாதனை செய்த விஜய் !
செயற்கையான அச்சுறுத்தல் கொள்கையை மிகைப் படுத்துவதாக நேட்டோ மீது சீனா குற்றச்சாட்டு!
ஆப்கானிஸ்தானத்தின் மகள் !
இத்தாலிக்கு இங்கிலாந்திலிருந்து வரும் பயனிகளுக்கு தனிமைப்படுத்தல் தேவையா ?
ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விமான விபத்து! : சீனாவில் எரிவாயுக் குழாய் வெடிப்பு
விக்ரம்’அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்!
இலங்கை எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : செயற்கைக்கோள் படங்களை வெளியிட்ட நாசா
எண்ணம்; வண்ணம் : மனமே வசப்படு
சீனாவை அம்பலப்படுத்திய மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் பரிசு !
சீனா என்பது நாடு மட்டுமல்ல அது; மாபெரும் நாகரிகமாகும் : பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு இலங்கைப் பிரதமர் காணொளி வாயிலாக கலந்துகொண்டார். இதன்போது சீனாவின் எழுச்சி குறித்து உரையாற்றினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் :
இலங்கை எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : செயற்கைக்கோள் படங்களை வெளியிட்ட நாசா
கடந்த ஜூன் 1ஆம் திகதி இலங்கை கடற்கரையோரம் தீப்பரவி மூழ்கத்தொடங்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலின் புகை வெளியேறும் செயற்கைகோள் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
இலங்கையில் எரிவாயு விலை தொடர்பில் மீளாய்வு : பந்துல குணவர்தன
பல்வேறு தரப்பினரால் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டு இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஸ்திரத்தன்மை பாதிப்பால் இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு : நிதி இராஜாங்க அமைச்சர்
இலங்கையில் எரிபொருட்களின் விலை கடந்த ஜூன் 11ஆம் திகதி முதல் விலையேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது, இது தொடர்பில் எரிசக்தி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பொறுப்பினை ஏற்று பதவியிலிருந்து விலக வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்தது.