free website hit counter

கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக தமிழகம் முழுவதும் விநாயகர் சதூர்த்தி அன்று சிலை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரவி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.

டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை கேட்டதும் மாரியப்பன் மகிழ்ச்சி அடைந்தார்.

கோவை மாவட்டத்தில் அதிகளவான ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கடந்த 3 ஆண்டுக்கு மேலாக பணியிட மாற்றம் செய்யப்படாமல் பணியாற்றி வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், எடை அளவையாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றப்பட்டனர்.

தமிழகத்தில் பொதுவாகவே முழு உடல் பரிசோதனையானது தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான ரூபாய்களை தாண்டும். ஆனால் கோவை அரசு மருத்துவமனையில் மிக குறைந்த விலையில் பரிசோதிக்கப்படுகிறது.

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவோம் என கையில் விளக்கேற்றி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மற்ற கட்டுரைகள் …