இடிபாடுகளில் இருந்து 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலரை காணவில்லை.
இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐந்து பேர் பதவி ஏற்பு
ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்களுக்கு 3ஆம் கட்ட சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு உத்தரவு ரத்து
பராமரிப்பு பணிகளுக்காக கொடைக்கானலின் சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடல்