free website hit counter

பயங்கரவாதத்தை தொடர்ந்து ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதுடன் அந்நாட்டிற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

தீவிரவாதத்தை கையில் எடுத்துள்ள பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனல் இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 2) கேரளாவில் உள்ள விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகத்தைத் திறந்து வைத்தார், இது நாட்டின் முதல் பிரத்யேக டிரான்ஷிப்மென்ட் மையத்தைக் குறிக்கிறது.

பஹல்காமில் இந்திய மக்கள் 26 பேரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைத்துள்ளார்.

பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான மற்றும் இயக்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் மூட முடிவு செய்த ஆறு நாட்களுக்குப் பிறகு, புது தில்லி தனது வான்வெளியை பாகிஸ்தானுக்குச் சொந்தமான மற்றும் இயக்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் மூடுவதன் மூலம் பரஸ்பர நடவடிக்கையை அறிவித்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கான திட்டத்தை வடிவமைக்க உதவ தயாராக உள்ளோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

மற்ற கட்டுரைகள் …