free website hit counter

சுவிற்சர்லாந்து நேற்று திங்கட்கிழமை ஜூன் 7 தனது கோவிட் -19 சான்றிதழின் நிறைவு வடிவத்தை வெளியிட்டது, இச் சான்றிதழ் எதிர்காலத்தில் பயணம் மற்றும் நிகழ்வுகளுக்கான சில உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் இத்தாலியின் வெனிஸ் கடற்பரப்பில் பெரும் சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள் மிதக்கவில்லை.

சுவிற்சர்லாந்தின் மாநிலங்களில், ஜூன் 7 திங்கள் முதல் முதல் கோவிட் சுகாதார சான்றிதழ்கள் வழங்கத் பணி தொடங்கும் என்று மத்திய கூட்டாட்சி அரசு நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

கோவிட்-19 பெரும் தொற்று வைரஸானது சீனாவால் தயாரிக்கப் பட்ட ஒரு உயிரியல் ஆயுதம் என அமெரிக்க முன்னால் இராணுவ அதிகாரியும் ,டாக்டருமான லாரன்ஸ் செல்லின் என்பவர் அண்மையில் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்திகாக இடப்படும் தடுப்பூசிகள் ஆறு மாதங்களுக்கும் மேலாகவும் நீடிக்கும் என்று சுவிஸ் சுகாதார அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் கோவிட் - 19 தொற்று நோய்க்கான சான்றிதழ் வடிவம் உருவாக்குதலின் கடைசி கட்டங்களில் தற்போது தீவிர பணிகள் நடைபெற்று வருகின்றன. இது ஜூன் 7ந்திகதி முதல் படிப்படியாக மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (என்.சி.எஸ்.சி) தெரிவித்துள்ளது.

இத்தாலிக்குள் இந்தியா, இலங்கை, பங்காளதேஷ் பயணிகள் இத்தாலிக்குள் நுழைவதற்கான தடையினை ஏப்ரல் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: