free website hit counter

மனிதனின் முகஉறுப்புக்களில் ஒரு வாய் இரு கண் இரு காது என இறைவன் படைத்தமைக்குக் காரணம், நிறையவே பார்த்து, நிறையவே கேட்டு, குறைவாகப் பேச வேண்டும் என்பதற்காகத்தான் என ஊர்ப்பெரியவர்கள் சொல்வார்கள்.

தபால் போக்குவரத்து வெகுவாக குறைந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில் தபால்த்துறையை மட்டுமே செய்திகளை பகிர நம்பியிருந்த அந்தகாலக் கட்டத்தை அடிப்படையாக கொண்டு "கிளாவுஸ்" அனிமேஷன் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மலையாளத்தில் எந்த படம் எடுத்தாலும் கொண்டாட வேண்டும் என்கிற முனைப்பு தமிழர்கள் மத்தியில் உண்டு. அந்த உள்ளூர் உலக சினிமா ரசனையின் அடிப்படையில் இந்தப் படத்தை நாம் அணுகத் தேவையில்லை.

கடந்த வாரம் ‘ஜாங்கோ’ என்ற பெயரில் ‘டைம் லூப்’ அதாவது கால வளையம் அல்லது நேர வளையம் எனும் கருத்தாக்கத்தை கதைக்களமாகக் கொண்டு வெளியானது.

ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரியான பிரகாஷ் ராஜ், தன்னுடைய மகனை (ஆர்யா) காவல்துறையில் சேர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவனுக்குப் பள்ளிப் பருவத்திலேயே பயிற்சியளிக்கிறார்.

நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே.சந்துரு. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். 30 ஆண்டுகாலம் வழக்கறிஞராகப் பணியாற்றி, 2006-ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். நீதிபதியாக அவரது 7 ஆண்டுகால நீதிமன்றப் பணியில் சுமார் 96 ஆயிரம் வழக்குகளைத் தீர்த்து சாதனை படைத்தார்.

தமிழ் சினிமா உலகில் ‘குடும்பப் படம்’ எனும் ஒரு பதம் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியான ‘உடன்பிறப்பே’ சினிமாத்தனங்களின் மொத்த உருவமாக, ‘பாபநாசம்’ படத்தின் முக்கிய சம்பவத்தை உருவியும், வழக்கமான அண்ணன் - தங்கை பாசத்தை அளவுக்கு அதிகமாக நாடகமாக்கியும் எடுக்கப்பட்ட ஒரு போலி குடும்ப சினிமா எனலாம்.

கடத்தப்பட்ட பள்ளிச் சிறுமி ஒருத்தியைக் கண்டுபிடிக்க களமிறங்கும் ஒரு ராணுவ டாக்டரின் ‘சைல்ட் டிராஃபிக்கிங்’ ஆபரேஷன் தான் படம்.