free website hit counter

ரஷ்யா தொடுத்த போரின்காரணமாக கடந்த இரு மாதகாலமாக பெரும் இழப்புக்களைச் சந்தித்து வருகிறது உக்ரைன். மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறி, அயல்நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் பெற்று வருகின்றார்கள். இவ்வாறான நிலையில், உக்ரைனியர்கள் எங்கிருந்தாலும் மகிழும் வகையில் வெற்றி ஒன்றினைப் பெற்றிருக்கின்றார்கள்.

இலங்கையிலிருந்து தமிழில் வெளிவரும், எனக்குத் தெரிந்து, முதல் புதுமுயற்சி இது.இரு திரைப்படங்களின் கதைகளும், மத இன வேறுபாடுகளாலும், ஜாதிய வன்முறைகளாலும் பிரிந்து கிடக்கும் சமூகத்தை சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ளன.

கோலாகல தீபாவளி மீண்டும் வந்துவிட்டது, சந்தைகளிலும் சரி நமது வாய்களிலும் சரி இனிப்புகளால் நிரம்பி வழியத்தொடங்கிவிட்டன. ஆமால் சில கூடுதல் சர்க்கரை மற்றும் கலோரிகளை சேர்க்காமல் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சி இல்லை.

உலகத்தின் அமைதியை மீட்டெடுக்க ஒற்றுமையாக அனைவரும் இணையச்சொல்லும் இவ்வருட கரும்பொருளோடு உலக அமைதி நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

யானைகள் இயற்கையின் அற்புதமான உயிரினம். " இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வரலாற்றில் முதன் முதலாக சாக்லேட்டுக்கள் கிமு 450 ஆண்டுகளில்தான் அமெரிக்காவில் உருவானதாக சொல்லப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …