free website hit counter

கிழக்கு அமெரிக்கா மிக மோசமான பனிப்புயலை சமீப நாட்களாக எதிர்கொள்வதால் பல மாகாணங்களில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப் பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 2017 ஆமாண்டுக்குப் பின்பு மிக அதிக வீச்சம் கொண்ட ஏவுகணையை வடகொரியா சோதனை செய்து சர்வதேசத்தை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

2014 ஆமாண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதில் இருந்து ஏற்கனவே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நிலவி வந்த இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது.

கால நிலை மாற்றம் காரணமாகவும் கடல் நீரில் மூழ்கும் அபாயம் காரணமாகவும் தமது நாட்டின் தலைநகரை மாற்றப் போவதாக இந்தோனேசிய அதிபர் 2019 ஆமாண்டே அறிவித்திருந்தார்.

அபுதாபி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டுமான தளத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் மூவர் பலியாகி இருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்வீடிஷ் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …