free website hit counter

பொலன்னறுவை பகுதியில் உள்ள பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களுக்கு சொந்தமான அரிசியை அரசாங்கம் நேற்று கைப்பற்றியது.

தற்போது இலங்கையில் கொரோனா, டெல்டா திரிபு தொற்று மிகவும் வேகமாக பரவுவதாலும் இதனால் மோசமான நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதனாலும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பசில் ராஜபக்ச ஜூலை மாதம் கடமைகளை பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றினார்.

அஜித் நிவாட் கப்ராலுடைய தேசியப்பட்டியலுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக யோசித்த ராஜபக்ஷவை நியமிக்க உத்தேசித்துள்ளதாக தகவல்கள் அறியகிடைக்கின்றது.

தொற்று நோய்கள் மருத்துவமனையின் (IDH) மூத்த ஆலோசகர் மருத்துவர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம கோவிட் தடுப்பு தொழில்நுட்பக் குழுவிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் ஒரு ஆடம்பர ஹோட்டல் திட்டத்திற்காக வெலிக்கடை சிறை சேப்பல் வார்டு மற்றும் சிறை தலைமையக கட்டிடத்தை ஒதுக்கியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: