free website hit counter

இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்த சம்பந்தப்பட்ட அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து சுயாதீன விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று தெரிவித்தார்.

அரிசி, சீனி, பால்மா மற்றும் உள்நாட்டு எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை திருத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்று அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது பொதுச்சபை அமர்வில் (UNGA) கலந்து கொள்ள நியூயோர்க்கிற்கு சென்றுள்ளார்.

"அரசாங்கத்தின் அனுமதியின்றி, இந்த மதுபானக் கடைகளைத் திறக்க முடியாது. நாடு முழுவதும் உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் அரசு அனுமதி அளித்த பிறகு இப்போது திறக்கப்பட்டுள்ளன ”என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது நுகர்வோருக்கு பில்களை செலுத்த வழங்கப்பட்ட நிவாரண காலத்தை இனி நீட்டிக்க முடியாது என்று  மின்சக்தி அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றினை தடுக்கும் நடவடிக்கைகளில் அடுத்த கட்டமாக 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். 

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு சமீபத்தில் விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என்று புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் கூறுகிறார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: