free website hit counter

இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இலங்கையில் வசிக்காதவர்களுக்கான வரி அடையாள எண் (TIN) தொடர்பான தேவைகளை கோடிட்டுக் காட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகளுடன் நடந்து வரும் கலந்துரையாடலுக்கு ஏற்ப யோசனைகளை வழங்குமாறு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தலைவர்களை அழைக்கும் கூட்டமொன்றை எதிர்வரும் திங்கட்கிழமை (11) கூட்டவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நிலுவையில் உள்ள தேசிய தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாமல் முடிவடைந்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை தபால் திணைக்களம், பிரஜைகளுக்கு தங்களின் சொந்த புகைப்படங்கள் அல்லது நிகழ்வுகளை உள்ளடக்கிய தபால்தலைகளை வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பை 2000 ரூபாயுடன் உருவாக்குவதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தலைமை தாங்கும் பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று மாலை சந்தித்து ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இரு தரப்புக்கும் இடையிலான எதிர்கால அரசியல் ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் இரண்டாவது மீளாய்வை இன்று (மார்ச் 07) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் திட்டமிடப்பட்ட ஆரம்ப சந்திப்புடன் ஆரம்பிக்கவுள்ளது.

ஏடன் வளைகுடாவில் இலங்கையர்கள் உட்பட 20 பேர் கொண்ட வணிகக் கப்பலின் மீது ஹூதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது மூன்று கடற்படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: